Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையாருக்கு மஞ்சள் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
12:07

காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும்  ஆடிக்கிருத் திகை விழாவை முன்னிட்டு, நாளை (ஜூலை., 26ல்), காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்டது, வல்லக்கோட்டை  சுப்ர மணிய சுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா, இங்கு,  வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில், 26ம் தேதி  நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவும், வெகு விமரிசையாக நடத்த,  கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான  பக்தர்கள் வருவர். இதனால், நாளை (ஜூலை., 26ல்),, நடைபெறும் ஆடி கிருத் திகை விழாவிற்கு,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர்  பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை (ஜூலை., 26ல்), ஈடு செய்ய, செப்டம்பர் மாதம் 14ம் தேதி, சனிக்கிழமையன்று, அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar