Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலையில் வரலாறு பேசும் கம்பீரமான ... பரங்கிப்பேட்டை புத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளத்தில், அமராவதி ஆற்றின் நடுவே காவலிருக்கும் சங்கிலி கருப்பன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2019
02:08

மடத்துக்குளத்தில், அமராவதி ஆற்றங்கரையிலுள்ள கொழுமம், கொமரலிங்கம் கிராமங் களில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், மீன்பிடி தொழில் வளம் பெற்று இருந்தது.

இதில், பலர் பரம்பரையாக ஈடுபட்டிருந்தனர்.ஆற்றில் நீண்ட தொலைவுக்கு, இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், இருளைக்கண்டு அச்சம் அடைந்தனர். பயம் நீங்க சங்கிலி கருப்பன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.கொழுமத்தில் அமராவதி ஆற்றின் நடுவே, பெரிய பாறையில் வேல், அரிவாள், சூலம், நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை, நீண்ட சங்கிலியால் குறுக்கும், நெடுக்குமாக கட்டி வைத்து உள்ளனர்.

சங்கிலியின் இருமுனையும் பாறையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றை திருநீறு, சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்து வழிபடுகின்றனர். ஆயுதங்களில் எலுமிச்சம்பழம் குத்தியும், சுருட்டு வைத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.பாறை மீதுள்ள சங்கிலி தான், சுவாமியின் உருவகமாகவும், ஆயுதங்கள் சுவாமியின் உடமைகளாகவும் போற்றப்படுகிறது. பல தலைமுறையாக சங்கிலி கருப்பன் வழிபாடு நடக்கிறது.

சுவாமி அருளால், குழந்தைகளுக்கு சங்கிலி என பெயர் வைக்கும் வழக்கம் இந்தப்பகுதியில் உண்டு.மீன் பிடிக்க செல்பவர்களுக்கு வழிகாட்டுவதாகவும், மக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும், நம்பிக்கை உள்ளது. அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபடுகின்றனர். சித்திரை மாதம் சங்கிலிக்கருப்பனுக்கு, விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar