Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நகரி தேசம்மன் கோவிலில் பொங்கல் ... மதுரை வெள்ளிகிளி வாகனத்தில் மீனாட்சியம்மன் மதுரை வெள்ளிகிளி வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் மழைநீர் சேமிக்கும் வற்றாத பெருமாள் கோயில் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் மழைநீர் சேமிக்கும் வற்றாத பெருமாள் கோயில்  தெப்பக்குளம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
02:08

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் வற்றாத குளமாக உள்ளது.

திருக்கோஷ்டியூர் அருகிலுள்ள தி. வைரவன்பட்டியில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தெப்பக்குளம் உள்ளது.

மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்ஸவத்தன்று இக்குளத்தில் தெப்பம் நடைபெறும். அதை முன்னிட்டு இக்குளத்தில் நீர் நிரம்பும்படி கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது.

மழை காலங்களில் பணியாட்களை நியமித்து வயல்களில் தேங்கி உள்ள பயன்படுத்தாத மழை நீரை வடிகால் மூலம் குளத்திற்கு திருப்பி விடுகின்றனர். கிராமத்தினரும்மழைநீரை வடிகால் வெட்டி குளத்திற்கு அனுப்புகின்றனர். இதைத் தவிர்த்து கோயில், ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு தண்ணீரும் நிரப்பப்படுகிறது. எம்.பி.,திட்டத்தின் கீழ் மேலும்ஒரு ஆழ் குழாய் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரம்பி ரம்யமாக காட்சி அளிக்கிறது.

இதனால் சுற்று வட்டாரக் கிராமத்தினர் மட்டும் அல்லாதுதிருப்புத்துாரிலிருந்தும் சென்று அங்கு குளிப்பதை பலரும் தினசரி வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  

நீரை பாதுகாக்க வாகனங்கள் கழுவவோ, மீன் வளர்க்கவோ நிர்வாகம் அனுமதிப்பதில்லை. குளத்தில் மழைநீர் சேமிப்பிற்குஎடுத்துக்காட்டாக இத்தெப்பக்குளம் வற்றாத குளமாக விளங்குகிறது. இருப்பினும் விழாக் காலங்களில் ஏற்றப்பட்ட தீபங்களின் மிச்சங்கள் சிறிதளவு தேங்கியுள்ளதையும் அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளன

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar