Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ... திருமங்கலம் ஆடி கடைசி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
02:08

சென்னை: ’ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க  அனுமதியி ல்லை; அதுபோன்ற சிலைகளை தயாரிக்க வேண்டாம்’ என, தமிழ்நாடு  மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா, செப்.,  2ல் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக, ஹிந்து அமைப்புகள், இப்போதே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற் கான, ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதிக் காத வகையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும் என, தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

● களிமண்ணால் செய்யப்பட்டு, சுடப்படாத, ரசாயன கலப்பற்ற சிலைகள்,  கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு கழிவுகளால் செய்யப்பட்ட,  சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டுமே, நீர்நிலைகளில் கரைக்க  அனுமதிக்கப்படும்

● நீரில் கரையும் தன்மையுடைய, எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத, இயற்கை வர்ணங் களை உடைய, விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது

●விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர் வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar