Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை ராகவேந்திரா சமிதியில் ... ஈரோட்டில் சதுர்த்தி விழா ஆலோசனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் கூட்டு பாராயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
03:08

சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி கவச  கூட்டு பாராயண விழாவில், 36 முறை ஓதி ஜெபித்து, பக்தர்கள் வழிபட்டனர்.

சென்னிமலை செங்குந்தர் கைக்கோள முதலியார், கந்த சஷ்டி விழாக்குழு மற்றும்  புதுச்சேரி கந்த சஷ்டி கவச பாராயணக்குழு சார்பில், கந்த சஷ்டி கவசம்  அரங்கேறிய, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி  கவசத்தை ஒரே நாளில், 36 முறை பாராயணம் செய்யும் நிகழ்வு, நேற்று 18ம் தேதி காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மதியம், 1:30 மணிக்கு முடிந்தது.

முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. கூட்டுப்  பாராய ணத்தை, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தொடங்கி  வைத்தார். அவர் பேசியதாவது: கூட்டு வழிபாடு, கூட்டு பாராயணத்துக்கு தனி  வலிமை உள்ளது. உலக மக்கள் நலன் வேண்டி இதை செய்ய வேண்டும். கந்த  சஷ்டி கவச கூட்டு பாராயணத்தால், நவக்கிரகங் களால் ஏற்படும் தொல்லை  நீங்கும். எட்டுதிக்கு தேவர்களின் அருள் கிட்டும். உடல் ஆரோக் கியம், மன  அமைதி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் ஏராளமானோர் கலந்து  கொண்டனர். ஏற்பாடுகளை, சென்னிமலை செங்குந்த கைக்கோள முதலியார் கந்த  சஷ்டி விழா குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ஐயப்பன், ஆசிரியர்  மாணிக்கம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar