Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் திரவுபதி அம்மன் ... அவலுார்பேட்டை வழுக்கு மரம் ஏறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:08

ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த, வழுக்கு மரம் ஏறும்  போட்டியில், இளைஞர்கள் அசத்தினர்.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி  விழாவை முன் னிட்டு, நேற்று முன்தினம் 25ல்,  இரவு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி  நடந்தது.

விளக்கெண்ணெய், உளுந்து உள்ளிட்ட வழுக்கும் தன்மையுள்ள  பொருட்கள் கொண்டு, பூசி தயார் செய்யப்பட்ட, 30 அடி உயர வழுக்கு மரம்,  கோவிலின் முன் நடப்பட்டது. மரத்தின் உச்சியில் கஸ்தூரி அரங்கநாதருக்கு  சாற்றப்பட்ட அங்கவஸ்திரம், கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு, கார பதார்த்தங்கள்  கட்டி விடப்பட்டன. ஈரோடு, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த  இளைஞர்கள், தனித்தனி குழுவாக பிரிந்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி யில்  கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரமான நிலையில், பவானியை சேர்ந்த  வாலிபர் மதி, மர உச்சிக்கு சென்று, அங்க வஸ்திரத்தை எடுத்து  வெற்றியடைந்தார். அவருக்கு, கோவில் பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி  வாழ்த்தி பாடினர். கோவில் நிர்வாகம் சார்பில், பரிசு  வழங்கப்பட்டது. நிகழ்ச் சியில், கோவில் செயல் அலுவலர் கங்காதரன், முன்னாள்  கவுன்சிலர் விஜய்பாஸ்கர், பக்தர்கள் மற்றும் மக்கள் திரளாக கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar