Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் முதல் முதலாக, 1.5 டன் ... சபரிமலை ஆராட்டு உற்சவத்திற்கு மாநில அமைச்சரின் யானை தேர்வு! சபரிமலை ஆராட்டு உற்சவத்திற்கு மாநில ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாலயங்களில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
10:04

நாகப்பட்டினம் : நாகை மாவட்ட தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன், ஜெருசலேம் நகரை நோக்கி சென்றபோது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில், நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலில், காலை 6 மணிக்கு சிறப்புக் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு, குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, குருத்தோலை பவனி நடந்தது. பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில், ஆயிரக்கணக்கான மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை சுற்றி பவனி வந்தனர். தொடர்ந்து, பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் திருப்பலியும், செபமாலையும் நடந்தது. மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பங்கு பாதிரியார்கள் தலைமையில், நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

குருத்தோலை விழா: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிடடு குருத்தோலை ஞாயிறு விழா ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்தி ஆலயத்தை வலம்வந்தனர். பின் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் வியாழன் பெரிய வியாழனை முன்னிட்டு ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலியும் ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar