மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2019 01:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 5ம் நாளான நேற்று (செப்., 5ல்) உலவாக்கோட்டை அருளிய லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.