Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதியில் நவராத்திரி ... திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் அனந்த பத்மநாப விரதம்: கயிறு கட்டிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
03:09

சேலம்: பெருமாள் கோவில்களில், திரளான பக்தர்கள், ’நோன்பு’ கயிறு கட்டி,  அனந்த பத்மநாப விரதத்தை தொடங்கினர்.

ஆடி மாதத்தில், சுமங்கலி பெண்கள், வரலட்சுமி விரதமிருந்து, நோன்பு கயிறு  கட்டிக் கொள் வர். அதேபோல், தொழில், காரியங்களில் வெற்றிபெற வேண்டி, பஞ்ச  பாண்டவர் வழிபட்ட, ’அனந்த பத்மநாப’ விரதத்தை, ஆவணியில், ஆண்கள்  மேற்கொள்வர். அதை யொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள்  கோவிலில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜருக்கு, திருமஞ்சனம்  செய்யப்பட்டது.

உற்சவர் சவுந்தரராஜர், சயன கோலத்தில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி அலங் காரத்தில் காட்சியளித்தார். திரளான ஆண்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நோன்பு கயிற்றை, ’சாமந்தி’ பூக்களுடன் சேர்த்து, வலதுகையில் கட்டிக்கொண்டு, ஆண்கள் விரதத்தை தொடங்கினர்.

மாலை, சர்வ அலங்காரத்தில் பெருமாளை, திருவீதி உலா வரச்செய்தனர். இதேபோல், பல் வேறு பெருமாள் கோவில்களில், திரளானோர் விரதத்தை தொடங்கினர். அவர்கள், அவர் களது வீடுகளில், அனந்தபத்மநாப சுவாமி படத்துக்கு முன், போளி(இனிப்பு) படைத்து விரதத்தை முடிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar