Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? இரக்கம் காட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன்னிப்போம்! மறப்போம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

இரண்டாம் உலகப்போர் நடந்த  1940 நவம்பர் 14ம் நாள் ஜெர்மானிய விமானப்படை இங்கிலாந்திலுள்ள கெவண்ட்ரி நகரின் மீது குண்டுமழை பொழிந்தது. பதுங்கு குழிகளில் மக்கள் ஒளிந்து கொண்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் பொருட்சேதம் இருந்தது. தாக்குதல் முடிந்தபின் நகரின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  ஒரு தேவாலயம் தரைமட்டமாக கிடப்பதை கண்டனர். ஆண்டவரை ஆராதிக்கும் இடம் இப்படி அலங்கோலமாகி விட்டதே என வருந்தியபடி, அரைகுறையாக எரிந்து கருகிக் கிடந்த இரண்டு உத்திரத்தை சிலுவை போல வைத்தனர். அந்த சிலுவையின் அடியில் ”பிதாவே இவர்களை மன்னியும்” என பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்தனர். ’தேவன் உங்களை மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ என்ற வசனம் இங்கு நினைவுகூரத்தக்கது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar