Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன பணம் இல்லாவிட்டால்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் நிழல் தருவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
04:10

வெயில் நம் மீது தாக்காதபடி மரங்கள் நிழல் தருகின்றன. துன்பம் நம்மை தாக்காதபடி உறவினர், நண்பர்கள் நிழலாக துணை நிற்பர். ஆனால் இந்த நிழல் எல்லாம் கடைசி வரைக்கும் வருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மரங்கள் சாய்ந்து விடலாம். மனித மனங்கள் மாறி விடலாம். ஆனால் மறுமை நாளில் இறைவனின் நிழல் மட்டுமே நம்மைக் காக்கும். அதற்கு தகுதியான ஏழுவகையான மனிதர்கள் யார் தெரியுமா?

* நீதிநெறி தவறாமல் நடக்கும் தலைவர்
* இறை வழிபாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்
* இதயப்பூர்வமாக பள்ளிவாசலுக்கு தொண்டு செய்பவர்
* மார்க்க விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவோர்
* இறைவனுக்கு பயந்து பெண்ணாசை மறந்தவர்
* இறைபக்தியால் கண்ணீர் சிந்துபவர்
* வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar