Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணம் இல்லாவிட்டால் நேர்மை உள்ளவர்கள் நிம்மதியாக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதைச் செய்வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
04:10

ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான். இது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தும்.  நற்செயலுக்கும், தீயசெயலுக்கும் அதைச் செய்தவனே பொறுப்பு. அதற்குரிய பலனை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. இதை குர்ஆன், “சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்” என்றும், “ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்கு பொறுப்பாளியாக இருக்கிறான்” என்றும் குறிப்பிடுகிறது. நல்லதைச் செய்தால் அதன் பயன் பலரைச் சென்றடையும். அதை செய்தவனும் நற்கூலி பெறுவான். எனவே நல்லதைச் செய்வோம்.

பொன்மொழிகள்

* பெருமைக்காக ஆடம்பரச் செலவு செய்பவர்கள் ஏழ்மையில் சிக்கி துன்பப்படுவர்.
* போட்டிக்காகவும், பெருமைக்காகவும் நடத்தப்படும் விருந்துக்கு செல்லாதீர்கள்.
* தீயில் இட்ட தங்கம் ஆபரணமாக மாறுவது போல, துன்பத்தால் நற்பண்புகள் மனதில் உருவாகின்றன.   
* நாவை அடக்கி வையுங்கள்; அது உங்களுக்கு அடிபணிந்து இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது.
* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் கேட்டதை எல்லாம் சொல்வதைக் கைவிடுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar