Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 20 லட்சம் பேர் தரிசித்த திருப்பதி ... உடுமலை நவராத்திரி விழாவில் கோலாகலம் உடுமலை நவராத்திரி விழாவில் கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் ஆயுத பூஜை வந்தாச்சு!
எழுத்தின் அளவு:
திருப்பூரில் ஆயுத பூஜை வந்தாச்சு!

பதிவு செய்த நாள்

04 அக்
2019
03:10

திருப்பூர்:ஆயுத பூஜையை முன்னிட்டு, நகரில் உள்ள கடைகளில், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய வண்ண காகித தோரணங்கள், விற்பனைக்குவந்துள்ளன.

நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவராத்திரி நிறைவாக விஜயதசமி கொண்டாட்டம், 8ம் தேதி, நடக்கிறது. அதேபோல், கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடைபெறவுள்ளது.

இதற்காக வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் சுத்தம் செய்து, பூஜைக்கு தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இயந்திரங்கள், கருவிகள், அலுவலகப் பயன்பாட்டு பொருட்களுக்கு மலர் மாலைகளும், கட்டட பகுதிகளிலும், மாவிலை தோரணம், வண்ண காகிதங்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும்.இதற்காக, கடைகளில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணக் காகித தோரணங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, நுழைவாயிலை அலங்கரிக்கும் மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின் னொளியில் மிளிரும் அழகிய தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வர்த் தகர்களும், பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar