Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்தி ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி ... பழநி ரோப்கார்’ பணிகள் தீவிரம் விரைவில் சோதனை ஓட்டம் பழநி ரோப்கார்’ பணிகள் தீவிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடி அருகே கிணற்றுக்குள் ஜல விநாயகர்
எழுத்தின் அளவு:
கடலாடி அருகே கிணற்றுக்குள் ஜல விநாயகர்

பதிவு செய்த நாள்

04 அக்
2019
03:10

கடலாடி:கடலாடி அருகே கொண்டு நல்லான்பட்டியில் உள்ள குடிநீர் கிணற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீருக்குள் ஜல விநாயகர் உள்ளார்.

வெள்ளை பாறை நுரைக்கற்களால் ஆன 2 அடி உயரம்கொண்ட விநாயகரை கொண்டு நல்லான்பட்டி கிராம மக்கள்கிணற்றுக்குள் வைத்து பாதுகாக்கின்றனர்.

கொண்டுநல்லான்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர பாண்டியன் 48,கூறியதாவது: மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், துாத்துக்குடி விளாத்திகுளம் அருகே அமைந்து ள்ளது. பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவும் நேரத்தில் மட்டுமே கிணற்றில் நீருக்குள் வைக்கப்பட்ட விநாயகரை வெளியில் எடுத்து ஒருவாரம்சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்து வழிபாடு செய்வோம்.

பூஜைகள் நிறைவு பெற்றதும் கண்டிப்பாக இப்பகுதியில் மழை பெய்ய ஆரம்பிக்கும். பின் மீண்டும் கயறு கட்டி கிணற்றுக்குள் பாதுகாப்பாக அத்திவரதரைப் போல நீருக்குள் ஜல விநாயகரை வைத்துவிடுவோம், என்றார்.விநாயகர் வைக்கப்பட்டுள்ள கிணற்றின் குடிநீர் சுவை மிகுந்தது. எப்போதும் வற்றாது. சுற்றுவட்டார கிராம மக்களுக்குகுறைவில்லாமல் தண்ணீர் வழங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar