திருக்கோயிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. ஏராளமான கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விழாவின் ஏழாம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:00ளணகக்கு சிறுவர்களின் கலை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.