Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உப்பு சாட்சியாக நிச்சயதார்த்தம் திருமண விழாவில் வாழைமரம் கட்டுவது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மன் கோயிலில் தேங்காய்க்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
04:10

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சாரதா மாரியம்மன் சுயம்பாக தோன்றியவள். அடையாளத்திற்காக குழந்தை ரூபமாக சிலை வடித்து பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். இவளை ‘டவுன் மாரியம்மன்’ என்றனர். ஒரு காலத்தில் இவ்வூர் வீரபாண்டி என்று பெயர் பெற்றிருந்தது. அப்போது கிராமமாக இருந்த ஊர் இன்று நகரமாகி விட்டது. சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில் இந்த மாரியம்மன் தோன்றினாள். அவர் இந்த கோயிலைத் தேடிச் சென்று வழிப்பட்டார்.


பின் டவுன் மாரியம்மன் என்ற பெயர் மாறி ‘சாரதா மாரியம்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. சுவாமிகள் அன்னையின் மூலஸ்தானத்தில் அமர்ந்து வழிபடும் போது, ‘தீர்த்தத்தையும், இரண்டு தேங்காய்களையும் இங்கு வைத்துவிட்டு செல்லவும்’ என அசரீரி ஒலித்தது. அதன்படி, சுவாமி இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் கடந்த 45 ஆண்டுகளாக நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்கரநாம அர்ச்சனை செய்து, வடை, பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar