Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேராசை வேண்டாமே! தாய் சொல்லை தட்டாதவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை வெல்லும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

யாரும் உதவிக்கு வரமுடியாத படி இக்கட்டான நிலை யாருக்கும் வரலாம். இந்த நேரத்தில் தைரியசாலிகள் கூட கலங்கி விடுவர். ஒருமுறை மருத்துவர் ஒருவர் வீட்டில் மொட்டை மாடியில் தியானத்தில் இருந்தார். சிறிது நேரம் கண் மூடி அமர்ந்த அவர் முன் நிறைய குரங்குகள் நின்றன. அவை பார்ப்பதற்கு பயங்கரமானதாகவும், வெறியுடன் தாக்க வந்தது போல ஆவேசமாக நின்றன. செய்வதறியாத மருத்துவர் இடத்தை விட்டு எழவில்லை. பயம் அதிகரித்தாலும் நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். ஆண்டவரை மனதார பிரார்த்தித்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குரங்குகள் அங்கில்லை. நம்பிக்கை ஆழமானதாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை தானே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar