Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனியில் கந்தசஷ்டி விழா கருமத்தம்பட்டி அழகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியம்
எழுத்தின் அளவு:
நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியம்

பதிவு செய்த நாள்

30 அக்
2019
02:10

மதுரை:“தீர்த்தங்கள், நீர் ஆதாரங்களை சுத்தமாக பாதுகாப்பது முக்கிய  கடமையாக கொள்ள வேண்டும்,” என காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர  சரஸ்வதி வலியுறுத்தினார்.

மதுரை அருகே தேனுார் சுப்ரஜா வளாகத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி நேற்று  (அக்., 29ல்) வந்தார். காஞ்சி காமகோடி பீடம் மதுரை கிளை ஸ்ரீமடம் சமஸ்தானம்  தலைவர் சுப்பிர மணியன், விஸ்வாஸ் புரொமோட்டர்ஸ் சங்கர சீத்தாராமன்,  ஸ்ரீமடம் நிர்வாகிகள் சுந்தர், ஸ்ரீகுமார், ஓய்வு பேராசிரியர் ஜெகதீசன் மற்றும்  பக்தர்கள் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.

விஜயேந்திர சரஸ்வதி பேசியதாவது: தீர்த்தங்களை போற்றும் விதமாக  கோதாவரி, கிருஷ் ணா, காவிரியை அடுத்து தாமிரபரணியில் புஷ்கரம் நிறைவு  பெறவுள்ளது.

மதுரை நாராயணபுரத்தில் பெரியவர் சாதுர் மாஸ்ய விரதம் இருந்தார்.  சிதலமடைந்த கோயில்களை புனரமைப்பு செய்வது போல் சுத்தமில்லாமல்  இருக்கும் நீர் ஆதாரங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், என வேதங்கள் சொல்கின்றன.

காஞ்சியில் மங்கள தீர்த்தத்தை மகா பெரியவர் சுத்தம் செய்தார். தற்போது அது  புதுப்பொலி வுடன் பராமரிக்கப்படுகிறது, என்றார்.

இன்று (அக்.,30) காலை 9:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை, பிஷாவந்தனம்,  பாத பூஜை, தீர்த்த பிரசாதம் நடக்கிறது. நாளை (அக்.,31) விஜயேந்திர சரஸ்வதி  புறப்படுகிறார். தொடர் புக்கு 98847 13592.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar