திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங் களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று 31ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது.
மதியம் மற்றும் மாலையில் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.