Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூரில் திருக்கல்யாணத்துடன் கந்த ... சேலத்தில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோவில்களில் கந்தசஷ்டி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
02:11

நாமக்கல்: நாமக்கல், மோகனூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.

நாமக்கல்-மோகனூர் சாலையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவி லில், ஆண்டு தோறும், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று (நவம்., 3ல்) சிறப்பாக நடந்தது. காலை, 6:30 மணிக்கு, கணபதி பூஜை, 7:00 மணிக்கு, சக்தி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம், சக்தி பூஜை, 8:30 மணிக்கு, சுவாமிக்கு, பால், தேன், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று (நவம்., 3ல்)காலை முதல், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் சுவாமி எழுந்தரு ளினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந் தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar