Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுசூயா ராவணன் ராவணன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
அஷ்டாவக்கிரர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
04:05

விதேகபுரியை ஜனகமகாராஜா ஆண்டு வந்த காலம் அது. விதேகம் என்ற சொல்லில் இருந்தே வைதேகி என்ற சொல் வந்தது. இதனால், ஜனகரின் மகள் சீதைக்கு வைதேகி என்ற பெயர் வந்தது. ஒருநாள், அஷ்டாவக்கிரர் என்ற பிரம்மஞானி ஜனகரின் அவைக்கு விஜயம் செய்தார். அஷ்டாவக்கிரர் என்றால் எட்டுக் கோணல் உடையவர் என்று பொருள். ஆம்... அவரது உடம்பு 8 இடங்களில் வளைந்திருக்கும். ஊனமுற்ற அஷ்டா வக்கிரரை கண்ட உடலுடன் அவைக்கு வந்த அவரை நோக்கி, அவையில் இருந்த பெரியவர்கள்கூட சிரித்தனர். ஜனகருக்கு அஷ்டாவக்கிரரின் மகிமை தெரியும். அவர் அஷ்டாவக்கிரரை அன்புடன் வரவேற்றார்.

சுவாமி! தங்கள் மகிமை அறியாமல், அவையிலுள்ளவர்கள் உங்களைப் பார்த்து சிரித்ததற்காக வருந்துகிறேன், என மன்னிப்பு கேட்டார். ஞானிகள் கோபப்படுவதில்லை. இந்த செயலுக்காக அஷ்டாவக்கிரரும் கோபிக்கவில்லை. ஜனகரும் தன் அவையோரை கோபிக்கவில்லை. ஏனெனில், ஜனகரும் கோபத்தை வென்ற ராஜதுறவியாகவே இருந்தார். அவரும் ஞானி என்றே பிறரால் மதிக்கப்பட்டார். அஷ்டாவக்கிரர் ஜனகரிடம், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டாம் ஜனகரே! உலக மக்கள் வெளித்தோற்றத்தைக் கண்டு தான் எள்ளி நகை யாடுகிறார்கள். அவர்களுக்கு தோலும், தோற்றமுமேமுக்கியமாக இருக்கிறது. உள்ளழகைப் பார்ப்பதில்லை,  என்றார். இவர்களது பேச்சைக் கேட்டு அவையோர் தலைகுனிந்தனர். இந்த நிகழ்ச்சி ஜனகரின் அவையோர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பின் வந்த காலத்தில், அவரது அவையில் இதுபோன்ற சம்பவம் துளியளவும் நடக்கவில்லை.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar