Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அகிலாண்டேஸ்வரி
  அம்மன்/தாயார்: அகிலாண்டேஸ்வரி
  ஊர்: பீளமேடு
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்தரை மாதம் சித்ரா பௌர்ணமி நவசண்டி ஹோமம், ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு உற்சவ சிறப்பு பூஜை, கார்த்திகை மாதம் ஜோதி சிறப்பு பூஜை, மார்கழி மாதம் தினசரி சிறப்பு பூஜை, தை பொங்கல் பூஜை, மாசி மாதம் சிவராத்திரி பூஜை  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில், விளாகுறிச்சி ரோடு, பீளமேடு, கோவை- 641004  
   
போன்:
   
  +91 9842272111, 9361102240 
    
 பொது தகவல்:
     
  திருக்ககோவில் முகப்பில் கொடிக் கம்பம் அமைந்துள்ளது கோவில் பிரகாரம் வலம் வரும் பொழுது அஷ்டலட்சுமி சிலைகள் மற்றும் சிவதுர்க்கை, அண்ணபூர்னேஸ்வரி மற்றும் ரேணுகாதேவி சிலைகள் அமையப் பெற்றுள்ளது, மூலஸ்தனத்தில் ஸ்ரீ அகிலாற்வேஸ்வரி அம்மன் சாந்த சொரூபமாய் வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் தொய்வமாய் அமர்ந்து இருப்பது கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும்.  
     
 
பிரார்த்தனை
    
   திருமண தடை, உடல் ஆசோக்கியத்திற்கு, தொழில்ண அபிவிருத்திக்கு குழந்தை பாக்கியத்திற்கு கணவன், மணைவி ஒற்றுமை மேலாங்க ஆகியவற்றிற்கு பரிகார பூஜைகள் செய்து அவர் அவர் பிலாசத்திற்கு, விபூதி,குங்குமம்,திருமாங்கல்ய சரடு மாதம் ஓருமறை தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும். 
    
நேர்த்திக்கடன்:
    
  அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
    
  தல வரலாறு:
     
  ஸ்ரீ ல ஸ்ரீ அரங்கநாத சுவாமிகள் தனது பால்ய காலத்திலிருந்து பீளமேட்டில் வசித்து வந்தார், அம்பாளின் அருள் பெற்று பக்த கோடிகளுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார் அம்பாளின் அரள் பெற்று இத்திருக்கோவிலை அமைத்து 11–7–1968 ஆண்டு மாக கும்பாபி?ஷகம் செய்தார் அன்று மதல் அமாவாசை நாட்களில் அன்னதானம், சித்ரா பௌர்ணமி அன்று நவசண்டி ?ஹாமம், நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தார் சுவாமிகள் இங்கேயே ஜீவசமாதி அடைந்து தற்பொழுது 3 வருடங்கள் ஆகின்றது சுவாமிகளின் ஆசியுடனும் அம்பாளின் அருளாலும் இப்பொழுதும் இருக்கிறது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar