
முருகன் — சுப்பிரமணிய சுவாமி
- நிலை
- பரிவார மூர்த்தி
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் மகனாக முருகன் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி செப்டம்பர் 16 மாலை மதுரைக்கு எழுந்தருளி, 17 இரவு விடைபெறுகிறார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: