மீனாட்சி அம்மன் கோயில்

கும்பாபிஷேக நிகழ்ச்சி நாள்காட்டி

செப்டம்பர் 8 முதல் 17 வரை — ஒவ்வொரு நாளின் காலை, மாலை சடங்குகள், நேரம், இடம். அறநிலையத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின்படி.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 19 செப்டம்பர் 2026, காலை 6.02

விளம்பரம்
  1. 8 செப்டம்பர் · ஆவணி 22 · செவ்வாய்கிழமை

    விழா தொடக்கம்

    சாந்தி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. மாலையில் வீரவசந்தராயர் மண்டபத்தில் வாஸ்து சாந்தி.

    காலை 8.30 – காலை 11.30

    ஆடி வீதி, கம்பத்தடி மண்டபம்

    • மங்கல இசை
    • சாந்தி ஹோமம்
    • மூர்த்தி ஹோமம்
    • ஸம்ஹிதா ஹோமம்
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 6.00 – இரவு 8.00

    வீர வசந்தராயர் மண்டபம்

    • மங்கல இசை
    • வாஸ்து சாந்தி (நிலத்தேவர் வழிபாடு)
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  2. 9 செப்டம்பர் · ஆவணி 23 · புதன்கிழமை

    வைகையில் தீர்த்தம், மண் எடுத்தல்

    வைகை ஆற்றில் இரு வேளையும் சடங்குகள். காலையில் புனித நீர், மாலையில் புனித மண் எடுக்கப்படுகிறது.

    காலை 7.00 – காலை 9.30

    வைகை ஆறு

    • மங்கல இசை
    • தீர்த்த சங்கிரஹணம் (புனித நீர் எடுத்தல்)
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 5.00 – இரவு 7.00

    வைகை ஆறு

    • மங்கல இசை
    • ம்ருத் சங்கிரஹணம் (புனித மண் எடுத்தல்)
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  3. 10 செப்டம்பர் · ஆவணி 24 · வியாழக்கிழமை

    முளைப்பாரி, கங்கணம்

    காலையில் பொற்றாமரைக் குளத்தில் ஆச்சார்ய தசவித ஸ்நானம். மாலையில் பிரதான யாகசாலையில் அங்குரார்ப்பணம்.

    காலை 8.00 – காலை 10.00

    பொற்றாமரைக் குளம் (மேற்கு)

    • மங்கல இசை
    • ஆசார்ய தசவித ஸ்நானம் (பத்து விதமான தூய்மை நீராடல்)
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 6.00 – இரவு 7.15

    பிரதான யாகசாலை

    • மங்கல இசை
    • அங்குரார்ப்பணம் (முளைப்பாரி இடுதல்)
    • பிரதான ஆச்சார்யர்கள் மற்றும் ஸ்தல ஆச்சார்யர்கள் ரக்ஷாபந்தனம் (கங்கணம் கட்டுதல்)
    • திருமுறை விண்ணப்பம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
விளம்பரம்
  1. 11 செப்டம்பர் · ஆவணி 25 · வெள்ளிக்கிழமை முக்கியம்

    யாகசாலை நிர்மாணம், முதற்கால வேள்வி

    யாகசாலை அமைக்கப்பட்டு, சூரியனிடமிருந்து அக்னி எடுக்கப்படுகிறது. மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் முதற்கால வேள்வி தொடங்குகிறது.

    காலை 7.00 – காலை 10.00

    யானை மஹால் 100 கால் மண்டபம் — பழைய திருக்கல்யாண மண்டபம் யாகசாலை

    • மங்கல இசை
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • அக்னி ஸங்க்ரஹணம் (சூரியனிடமிருந்து யாகத்திற்கு அக்னி எடுத்தல்)
    • பரிவார கலாகர்ஷணம்
    • யாகசாலை நிர்மாணம்
    • ஆச்சார்ய வர்ணம்
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.00 – இரவு 8.30

    கம்பத்தடி மண்டபம்

    மாலை 4.00 — 4.35 மங்கல இசை; 4.35 முதல் சடங்குகள்.

    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம் (புனித நீர் தெளித்தல்)
    • கும்பாலங்காரம் (திருக்குட வழிபாடு)
    • கலாகர்ஷணம் (இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்தல்)
    • யாகசாலை ப்ரவேசம்
    • கடஸ்தாபனம்
    • முதற்கால வேள்வி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  2. 12 செப்டம்பர் · ஆவணி 26 · சனிக்கிழமை

    இரண்டாம், மூன்றாம் கால வேள்வி

    காலையில் இரண்டாம் கால வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வி.

    காலை 7.00 – காலை 11.30

    மங்கல இசை 7.00, வேதபாராயணம் 7.30, திருமுறை பாராயணம் 8.00, சடங்குகள் 8.30 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • இரண்டாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.00 – இரவு 8.00

    மங்கல இசை 4.00, வேதபாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • மூன்றாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  3. 13 செப்டம்பர் · ஆவணி 27 · ஞாயிற்றுக்கிழமை

    நான்காம், ஐந்தாம் கால வேள்வி

    ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

    காலை 7.25 – பகல் 12.00

    மங்கல இசை 7.25, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.00 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • நான்காம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.30 – இரவு 8.30

    மங்கல இசை 4.30, வேத பாராயணம் 5.00, திருமுறை பாராயணம் 5.30, சடங்குகள் 6.05 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • ஐந்தாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  4. 14 செப்டம்பர் · ஆவணி 28 · திங்கட்கிழமை முக்கியம்

    ஆறாம், ஏழாம் கால வேள்வி; பரிவார மூர்த்தி பிம்பசுத்தி

    மாலை வேள்வியில் விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தியும் ரக்ஷாபந்தனமும் நடைபெறுகின்றன.

    காலை 7.30 – பகல் 12.00

    மங்கல இசை 7.30, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.05 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • ஆறாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.00 – இரவு 8.30

    மங்கல இசை 4.00, வேத பாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி (தெய்வத் திருமேனி சுத்தி)
    • ரக்ஷாபந்தனம்
    • ஏழாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  5. 15 செப்டம்பர் · ஆவணி 29 · செவ்வாய்கிழமை

    எட்டாம், ஒன்பதாம் கால வேள்வி

    கும்பாபிஷேகத்துக்கு முந்தைய இரண்டாம் நாள். வேள்விகள் தொடர்கின்றன.

    காலை 7.00 – காலை 11.30

    மங்கல இசை 7.00, வேத பாராயணம் 7.30, திருமுறை பாராயணம் 8.00, சடங்குகள் 8.30 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • எட்டாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.00 – இரவு 8.00

    மங்கல இசை 4.00, வேத பாராயணம் 4.30, திருமுறை பாராயணம் 5.00, சடங்குகள் 5.30 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • ஒன்பதாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
  6. 16 செப்டம்பர் · ஆவணி 30 · புதன்கிழமை முக்கியம்

    பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம்

    அதிகாலை 5 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம். மாலையில் நாடிசந்தானம். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மதுரைக்கு எழுந்தருளுகிறார்.

    அதிகாலை 3.35 – காலை 5.00

    பரிவார யாகசாலை

    மங்கல இசை 3.35 முதல்; சடங்குகள் 4.00 முதல்.

    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • பத்தாம் கால வேள்வி (பரிவார யாகசாலை)
    • த்ரவ்யாஹுதி
    • பரிவார யாகசாலை மஹா பூர்ணாஹுதி
    • தீபாராதனை உடன் பரிவார கலசங்கள் புறப்பாடு

    காலை 5.00 – காலை 6.00

    பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம்

    • பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம்
    • தீபாராதனை
    • பிரசாதம் வழங்குதல்

    காலை 7.30 – காலை 11.30

    பிரதான யாகசாலை

    மங்கல இசை 7.30, வேத பாராயணம் 8.00, திருமுறை பாராயணம் 8.30, சடங்குகள் 9.05 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • பத்தாம் கால வேள்வி (பிரதான யாகசாலை)
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 3.30 – இரவு 8.30

    மங்கல இசை 3.30, வேத பாராயணம் 4.00, திருமுறை பாராயணம் 4.30, சடங்குகள் 5.00 முதல்.

    • மங்கல இசை
    • வேத பாராயணம்
    • திருமுறை பாராயணம்
    • விசேஷ சந்தி
    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • பதினொன்றாம் கால வேள்வி
    • பிம்பசுத்தி
    • நாடிசந்தானம் (இறைவனின் அருள் சக்திகளை நாடியின் வழியே திருமேனியில் எழுந்தருளச் செய்தல்)
    • ஸ்பர்சாஹுதி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்
    • திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி மதுரைக்கு எழுந்தருளுதல்
  7. 17 செப்டம்பர் · ஆவணி 31 · வியாழக்கிழமை முக்கியம்

    மகா கும்பாபிஷேகம்

    காலை 7.40, 7.55, 8.10 — மூன்று முகூர்த்த வேளைகளில் மகா கும்பாபிஷேகம். மாலையில் மூலவர் மகா அபிஷேகமும், இரவு பஞ்சமூர்த்திகள் மாசி வீதி உலாவும்.

    அதிகாலை 3.35 – காலை 5.45

    அதிகாலை 3.35 மங்கல இசை; சடங்குகள் 4.00 முதல்.

    • விக்னேச்வர பூஜை
    • புண்யாஹவாசனம்
    • பன்னிரண்டாம் கால வேள்வி
    • த்ரவ்யாஹுதி
    • பூர்ணாஹுதி
    • தீபாராதனை
    • யாத்ராதானம்
    • கலசங்கள் புறப்பாடு

    காலை 7.40

    தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள்

    • அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்கள் சமகால மஹா கும்பாபிஷேகம்

    காலை 7.55

    மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன்

    • மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகம்

    காலை 8.10

    மூலவர் ஸ்ரீ சுந்தரேசுவரர்

    • மூலவர் ஸ்ரீ சுந்தரேசுவரர் சுவாமி மஹா கும்பாபிஷேகம்
    • மஹா தீபாராதனை (பேரொளி வழிபாடு)
    • திருநீறு, திருவமுது பிரசாதம் வழங்குதல்

    மாலை 4.00

    மூலவர் மகா அபிஷேகம்

    • மூலவர் மஹா அபிஷேகம்
    • தீபாராதனை

    இரவு 7.00

    பஞ்சமூர்த்திகள் மாசி வீதி உலா

    • பஞ்சமூர்த்திகள் மாசி வீதி திருவீதி உலா
    • ஆச்சாரிய எஜமான உற்சவம்
    • திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி விடைபெறுதல்

குறிப்பு

மேற்கண்ட நேரங்கள் கோயில் நிர்வாகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி. சடங்கு நேரங்களில் இறுதி நிமிட மாற்றங்கள் ஏற்படலாம். மாற்றங்கள் இப்பக்கத்திலும் நேரலைப் பக்கத்திலும் புதுப்பிக்கப்படும்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெறும். அந்த நாள்கள் உறுதியானதும் இங்கே சேர்க்கப்படும்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்