மீனாட்சி அம்மன் கோயில்

தினமலர் · 17 செப்டம்பர் 2026 · மதுரை பதிப்பு

மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்

கும்பாபிஷேக நாளில் தினமலர் வெளியிட்ட 45 பக்கச் சிறப்பு மலர் — தொலைபேசியில் எளிதாகப் படிக்கலாம்; ஒரு திரைக்கு ஒரு கட்டுரை.

  • 159 கட்டுரைகள்
  • 45 பக்கங்கள்
  • 3 பகுதிகள்
  • 5 மணி நேரம்

படிக்கத் தொடங்குங்கள் சிறப்பு பக்கங்கள்

iPaper-ல் அப்படியே படிக்க — இலவசம்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3

விளம்பரம்

பகுதி 1 · பக்கம் 25–28

மகா கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

iPaper-ல் இலவசமாகப் படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேகம் என்றால்...

எங்கும் நிறைந்தவர் கடவுள். அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு உயிர்களின் நன்மைக்காக கோயிலில் எழுந்தருள்கிறார். அவரை அங்கு எழுந்தருளச் செய்து வழிபடுவதே கும்பாபிஷேகம்…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

1963ல் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் காஞ்சி மஹாபெரியவர் ஆசியுரை

நம்மையும் நம் செயல்களையும் இயங்கச் செய்யும் சக்தியே பராசக்தி. அந்த பராசக்தியே அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கிறாள். நாம் பெற்றோரை தெய்வமாக நினைக்க வேண்டும் என்பதை…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

இந்திரனின் பூஜை

மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திரு விளையாடல்…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை

மதுரை நகரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து உருவானது. தாமரை மலர் போல வடிக்கப்பட்ட இந்த நகரத்தின் நடுவில் கோயிலும், சுற்றியுள்ள இதழ்களாக தெருக்களும்…

படிக்க

பக்கம் 25 2 நிமிட வாசிப்பு

மீனாட்சியோடு தைரியமாக பேசலாம்

கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பாள் மீது…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

12 ஆண்டுகால புண்ணியம்

கும்பாபிஷேகத் தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அதாவது ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் தினமும் தவறாது கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை வழிபடுகிறார். இது மிகவும் பெரிய…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேகம் எப்படி நடக்கும்

மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என இந்த எட்டு நிலைகளில் கடவுளை அமைத்துப் பூஜை செய்து திருவருளைக் கலசத்தில் ஆவாஹனம் செய்வர். பின்…

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம்

மதுரையில் மீனாட்சியின் வைர மூக்குத்தி தரிசனம் விசேஷமானது. இவளை வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் சித்திரைப்பிறப்பு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை ஆகிய நாட்கள் மட்டுமே தரி

படிக்க

பக்கம் 25 1 நிமிட வாசிப்பு

‘திருஆலவாய்’ ஆன காரணம்

வங்கியசேகர பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் கடும்மழை பெய்தது. இதனால் மதுரை நகரமே வெள்ளம் சூழ எல்லைகள் தெரியவில்லை. மீண்டும் நகரை சீரமைக்க எண்ணிய மன்னன்…

படிக்க

பக்கம் 26 9 நிமிட வாசிப்பு

குட்டி குட்டி தகவல்கள்

சக்தி பீடங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த நூற்றாண்டில் 1923, 1963, 1974, 1995, 2009ல் நடந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடக

படிக்க
விளம்பரம்

பக்கம் 27 1 நிமிட வாசிப்பு

விநாயகரின் அறுபடை வீடு

மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்க மன்னர் இந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அங்குள்ள திருவாட்சி விளக்கு நாயக்க மன்னரால் செய்விக்கப் பெற்றது. ஒரே கல்லால் ஆன இந்த…

படிக்க

பக்கம் 27 1 நிமிட வாசிப்பு

வைகைக்காக ஒரு நாடகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின் போது, குண்டோதரனுக்கு முதலில் திருமண விருந்து படைக்கப்படுகிறது. அதன் பிறகே பக்தர்களுக்கு விருந்து பரிமாறும் நிகழ்ச்சி நடக்கிறது…

படிக்க

பக்கம் 27 1 நிமிட வாசிப்பு

தமிழ் மாத வீதிகள்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ…

படிக்க

பக்கம் 27 1 நிமிட வாசிப்பு

கிளி வாகனம் ஏன்

மதுரை மீனாட்சி அம்மனின் வலது கையில் கிளி அமர்ந்திருக்கும். கிளி என்பது அன்பு, காதல், நட்பின் அடையாளம். சொக்கநாதர் மீது மீனாட்சி அம்மன் கொண்ட அன்பின் வெளிப்பாடாக கிளி…

படிக்க

பக்கம் 28 1 நிமிட வாசிப்பு

தங்க மழை தருவாள்

உலகத்திற்கே படியளப்பவள் அன்னை மீனாட்சி. அவள் நினைத்தால் தங்க மழையே பெய்யும். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்றால் விசேசஷமான நகைகள் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை…

படிக்க

பக்கம் 28 1 நிமிட வாசிப்பு

இங்கு மட்டுமே பாதம் பார்க்க முடியும்

சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில்…

படிக்க

பக்கம் 28 1 நிமிட வாசிப்பு

சுழலும் லிங்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் அங்குள்ள சுழலும் சிவலிங்க ஓவியத்தை பார்ப்பது அவசியம். இந்த லிங்கத்தை எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மை…

படிக்க

பக்கம் 28 1 நிமிட வாசிப்பு

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் 1645ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்டது. இது 305 மீட்டர் நீளம் கொண்ட சதுரமான குளமாகும். அதன் நான்குபுறமும்…

படிக்க

பக்கம் 28 1 நிமிட வாசிப்பு

யானை மீது அன்னை

‘அவுதா சப்பரம்’ அல்லது ‘ஹவ்தா’என்பது யானையின் மீது அரசர்கள் அல்லது தெய்வங்கள் பவனி வரும் சிம்மாசனம் போன்ற அமைப்பு. இதை தமிழில் ‘அம்பாரி’ என்பர். மதுரை மீனாட்சி அம்மன்…

படிக்க

பக்கம் 28 2 நிமிட வாசிப்பு

உலகாளும் சிவபெருமானும், பார்வதியும்

புதுமணத் தம்பதியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின் மறுநாள் மாசி வீதிகளில் தனித்தனி தேரில் மாசி வீதிகளில் நகர்வலம் வருவர். ‘ஊர் கூடித் தேர் இழுப்பது போல’ என்பது…

படிக்க

பகுதி 2 · பக்கம் 29–52

மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்

iPaper-ல் இலவசமாகப் படிக்க

பக்கம் 30 2 நிமிட வாசிப்பு

சனாதனம் பரப்பும் திருமடங்கள்

தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான மடங்களாகும். இவை ஹிந்து நெறியை போற்றவும், சனாதன தர்மத்தை எங்கும் பரப்பவும்…

படிக்க

பக்கம் 30 1 நிமிட வாசிப்பு

வெற்றி உமக்கே...

ராஜேந்திர பாண்டியன் காலத்தில் மதுரை மீது காடு வெட்டிய சோழன் போர் தொடுத்தார். “சிவபெருமானே! தீயநோக்கத்துடன் சோழன் படையெடுத்து வருகிறானே” என முறையிட்டார் பாண்டிய மன்னர்…

படிக்க

பக்கம் 30 3 நிமிட வாசிப்பு

மதுரையும் சிருங்கேரி மடமும்

மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பஞ்சரத்தினம், அஷ்டகம், நவரத்தின மாலை துதிகளை பாடியுள்ளார்.

படிக்க

பக்கம் 30 1 நிமிட வாசிப்பு

பக்தர்களின் கனிவான கவனத்திற்கு...

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்திருக்கும் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கிறது தினமலர்.

படிக்க

பக்கம் 30 1 நிமிட வாசிப்பு

தமிழ்மாதம் பெயருடைய வீதிகள்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ…

படிக்க

பக்கம் 30 1 நிமிட வாசிப்பு

நடைசாத்தும் நாட்கள்

மீனாட்சி அம்மன் கோயிலில் எப்போதும் ஏதாவது நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். ஆனால் அபூர்வமாக கீழ்க்கண்ட நாட்களில் நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த நாட்கள் இதோ...

படிக்க

பக்கம் 30 1 நிமிட வாசிப்பு

தாமரைமலர் போன்ற மதுரை

தாமரை மலர் போன்று அமைக்கப்பட்ட மதுரை நகரில், அதன் இதழ்கள் போல வீதிகள் அமைக்கப்பட்டன. சித்திரை திருவிழாவின்போது சுவாமி, அம்பாள் தேரில் செல்கின்றனர். அப்போது நான்கு மாசி…

படிக்க

பக்கம் 31 1 நிமிட வாசிப்பு

தாயே... நீயே துணை

அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உங்களுக்கு எப்போதும் துணையாக வருவாள் தாய் மீனாட்சி. மாமதுரை…

படிக்க

பக்கம் 31 1 நிமிட வாசிப்பு

கொடிமரத்தில் சம்பந்தர்

சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வழக்கம். ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார்…

படிக்க

பக்கம் 31 1 நிமிட வாசிப்பு

பெண்ணின் நாணம்

மதுரையை பெண்ணாட்சி தலம் என சொன்னாலும், அன்னை மீனாட்சி பெண்களுக்கே உரித்தான அடக்கத்தோடுதான் (நாணம்) இருக்கிறாள் என்பதை பார்க்க முடியும். எப்படி என்றால்... கோயில்…

படிக்க

பக்கம் 32 2 நிமிட வாசிப்பு

பாண்டியநாடு

மீன் போல தூங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்க வைக்கும் அழகன் என்பதால் சிவனுக்கு ‘சுந்தரேஸ்வரர், சொக்கநாதர்’ என்றும் சிறப்புப் பெயர்…

படிக்க

பக்கம் 32 1 நிமிட வாசிப்பு

எப்போதும் திருவிழா

கோயில்களில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பிரம்மோற்ஸவம் என்னும் பெரிய திருவிழா நடக்கும். ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 மாதமும் பெரிய திருவிழா நடக்கிறது…

படிக்க

பக்கம் 32 1 நிமிட வாசிப்பு

மாணவர்களுக்கான கோயில்

நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் திசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6:00 – 7:00 மணிக்குள் சிவனுக்கும்…

படிக்க

பக்கம் 32 1 நிமிட வாசிப்பு

கடம்பவனம்

மதுரை முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. பின்னர் சிவபெருமான் கட்டளையின் பேரில் குலசேகர பாண்டியன் காட்டைத் திருத்தி நாடாக்கினான். அதற்கு அடையாளமாக…

படிக்க

பக்கம் 32 1 நிமிட வாசிப்பு

நான்மாடக்கூடல்

ஒருசமயம் மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகக் கூட்டங்களை ஏவினான். அதை தடுக்குமாறு சிவபெருமான் தம் சடையில் இருந்த நான்கு மேகங்களுக்கும் கட்டளையிட்டார். உடனே அவை நான்கு…

படிக்க

பக்கம் 32 3 நிமிட வாசிப்பு

அழகோ அழகு!

சிவபெருமான் திருநடனம் செய்யும் தலங்கள் ஐந்து. அவை சபைகள் எனப்படும் எனவே தான் சிவபெருமானை சபா நாயகர் என்று அழைக்கின்றனர். பஞ்ச சபைகளில் மதுரை என்பது வெள்ளியம்பலம். இது ரஜத

படிக்க

பக்கம் 32 1 நிமிட வாசிப்பு

ஸ்ரீசக்கர அமைப்பு

மதுரை நகரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து உருவானது. தாமரை மலர் போல வடிக்கப்பட்ட இந்த நகரத்தின் மத்தியில் கோயிலும், சுற்றியுள்ள இதழ்களாக தெருக்களும்…

படிக்க

பக்கம் 33 1 நிமிட வாசிப்பு

நக்கீரர் போற்றும் நாயகன்

சங்க காலத்தில் முருகனை போற்றி திருமுருகாற்றுப்படை என்னும் இலக்கியம் படைத்தவர் நக்கீரர். இவர் சொக்கநாதரை புகழ்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். இதோ...

படிக்க

பக்கம் 33 1 நிமிட வாசிப்பு

ராஜமாதங்கி

‘தச மகாவித்தையை’ என்று அம்பாளை பத்து வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதில் ஒன்பதாவது திதியான நவமியன்று வழிபடப்படும் தெய்வம் மீனாட்சி. அவளை ராஜமாதங்கி என்று…

படிக்க

பக்கம் 34 3 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேக பூஜைகள்

கு ம்பாபிஷேக பூஜை முறைகளை ‘பிரதிஷ்டா விதி’ எனக் குறிப்பிடுவர். கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி பிரயாசித்தாந்தம் ஆகிய ஆகமங்கள் இதற்கான…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

கோயில் என்றால்...

கடவுள் குடிகொண்டுள்ள இடத்தை ‘கோயில்’ அல்லது ‘ஆலயம்’ என்பர். கோ + இல் என்பது கடவுளின் வீடு என பொருள்படும். ஆலயம் என்பது உயிராகிய ஆன்மா லயிக்கும் (ஒடுங்கும்) இடம். அதாவது…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேகம் ஏன்

அன்றாட வழிபாடு, திருவிழா போன்ற பூஜை காலத்தில் அர்ச்சர்கள், பக்தர்களால் கோயிலுக்குள் அறிந்தோ, அறியாமலோ வழிபாட்டில் குற்றம், குறை நேர வாய்ப்புண்டு. இவற்றைப் போக்குவதற்காக…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

இருவகை கோயில்

சுவாமி, அம்மன் இருவருக்கும் தனித்தனி சன்னதி, கொடிமரம், பலிபீடம், பிரகாரம், திருவிழா ஆகியவை உள்ள பெரிய கோயில்கள் ‘ஸ்வதந்திர ஆலயம்’ எனப்படும். சுவாமி கிழக்கு நோக்கியும்…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

மூவகை பூஜை

கோயில் பூஜைகள் நித்தியம், நைமித்திகம், காமியம் என மூவகைப்படும். அன்றாடம் நடத்தப்படும் வழிபாடு நித்ய பூஜை எனப்படும். விசேஷ நாட்களில் நடக்கும் வழிபாடு நைமித்திகம் ஆகும்…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

நால்வகை கும்பாபிஷேகம்

நான்கு காரணங்களின் அடிப்படையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அநாவர்த்தனம்: கோயில் இல்லாத ஊரில் புதிதாக கோயில் கட்டி, புதிய விக்ரஹங்களை (இறை திருவுருவம்)…

படிக்க

பக்கம் 34 4 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேகம் ஏன்

முருக பக்தரான கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவில் இருந்து.... ஒரு மனிதன் வாழவேண்டும் என்பதற்காக அவனுக்குக் கடவுள் எத்தனை எத்தனையோ உதவி செய்திருக்கிறார். இந்த வயிற்றை ஒரு…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

கும்பாபிஷேக தத்துவம்

உலகில் வாழும் உயிர்கள் உய்யும் வண்ணம் பெருங்கருணை கொண்ட கடவுள் எளிதில் அருளும் வண்ணம் ஆங்காங்கே கோயில் கொண்டு திருவுருவம் காட்டி அருளுகின்றான். எங்கும் நிறைந்த பரம்பொருளை

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

12 ஆண்டுகால புண்ணியம்

கும்பாபிஷேகத் தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அதாவது ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் தினமும் தவறாது கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை வழிபடுகிறார். இது மிகவும் பெரிய…

படிக்க

பக்கம் 34 1 நிமிட வாசிப்பு

மதுரைக்கு நமஸ்காரம்

‘வடமொழியும் தென்மொழியும் ஆனவன் காண்’ என சிவபெருமானை திருநாவுக்கரசர் போற்றியுள்ளார். புகழ் பெற்ற தலங்களின் புராண வரலாறுகள் சமஸ்கிருதத்தில் இருந்தன. தலபுராணம் இல்லாத…

படிக்க

பக்கம் 35 2 நிமிட வாசிப்பு

மீனாட்சியின் தாய்

க ந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவசு என்பவன், சிவனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறு வயதிலேயே அம்பிகை மீது…

படிக்க

பக்கம் 35 1 நிமிட வாசிப்பு

மதுரையில் வாழ்ந்தால் போதும்...

எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய சிவபெருமான் 64 திருவிளையாடல் நிகழ்த்திய தலம் மதுரை. இது பூலோக சிவலோகம் என சிறப்பிக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும்…

படிக்க

பக்கம் 35 1 நிமிட வாசிப்பு

சியாமளா தேவி

சிவனடியார்கள் வெண்ணிற சாம்பல் பூசி, வெண்ணிற ஆடையே அணிந்திருப்பார்கள். இத்தலத்தில் மீனாட்சியும், சிவபக்தையாக இருப்பதால், சாயரட்சை (மாலை) பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிந்து…

படிக்க

பக்கம் 35 1 நிமிட வாசிப்பு

முதல் பூஜை

மீனாட்சியம்மன் கோயிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இக்கோயிலில் அம்பிகை பதிவிரதையாக…

படிக்க

பக்கம் 35 2 நிமிட வாசிப்பு

மூர்த்திக்கும் அடியேன்

அறுபத்து மூன்று நாயன்மார்களும் தொண்டுகள் பல செய்து சிவபெருமானை வணங்கினர். அந்த வரிசையில் மதுரையில் வணிகர் குலத்தில் தோன்றியவர்தான் மூர்த்தி நாயனார். இவர் சொக்கநாதருக்கு…

படிக்க

பக்கம் 37 1 நிமிட வாசிப்பு

மதுரையும் காவல் தெய்வமும்

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு காவல் தெய்வங்களுக்கு உண்டு. கிராமம், ஊர், நகரின் எல்லைகளில் காவல் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் மரபு…

படிக்க

பக்கம் 38 3 நிமிட வாசிப்பு

அன்னை மீனாட்சியின் அழகு ஆபரணங்கள்

புராண காலத்தில் ஆண்ட மன்னர்கள் முதல் இக்கால மக்கள் வரை எத்தனையோ பேர் மீனாட்சி அம்மனுக்கு ஆபரணங்களை அணிவித்துள்ளனர். இதுகுறித்து கொஞ்சம் பார்ப்போம். மீனாட்சி அம்மன்…

படிக்க

பக்கம் 38 2 நிமிட வாசிப்பு

வல்லப விண்ணகரம்

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு புறநகர் அவனியாபுரம். மிகப் பழமையான குடியிருப்புப் பகுதியான இவ்வூர் பாண்டிய மன்னனின் அவனி நாராயணன்…

படிக்க

பக்கம் 38 2 நிமிட வாசிப்பு

வைகையில் ஆராட்டுவிழா

இளையான் குடியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஒன்று மதுரைக் கோயில் குறித்துப் பல செய்திகளை தருகின்றன. இம்மன்னனின் அதிகாரியாக விளங்கிய இளையான்…

படிக்க

பக்கம் 38 1 நிமிட வாசிப்பு

சைவமடங்களில் அன்னதானம்

மதுரைக்கோயிலைச் சூழ்ந்துள்ள பல சைவ மடங்கள் இருந்ததையும் சில புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டதையும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றை…

படிக்க

பக்கம் 39 1 நிமிட வாசிப்பு

மதுரையின் பெயர்கள்

மதுரையின் பெயர் காரணத்தை திருவிளையாடல் புராணம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. சிவபெருமான் தன் சிரசில் அணிந்திருக்கும் பொன்மயமான சந்திரகலையின் தேன் போன்ற அமுதம் போன்ற கிரணங்களை

படிக்க

பக்கம் 39 1 நிமிட வாசிப்பு

சைவமும் தமிழும்

சைவமும் தமிழும் தழைத்த மதுரையைப் பற்றித் தேவாரத்தில் 120 பாடல்கள் உள்ளன. இவற்றில் திருஞானசம்பந்த சுவாமிகள் 99 பாடல்களும், திருநாவுக்கரசு சுவாமிகள் 21 பாடல்களும் பாடி…

படிக்க

பக்கம் 40 1 நிமிட வாசிப்பு

முக்குறுணி விநாயகர்

மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்க மன்னர் இந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தார். அங்குள்ள திருவாட்சி விளக்கு நாயக்க மன்னரால் செய்விக்கப் பெற்றது. ஒரே கல்லால் ஆன இந்த…

படிக்க

பக்கம் 40 1 நிமிட வாசிப்பு

மதுரையின் அடையாளம் நந்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே, வரலாற்றுச் சிறப்பு மிக்க புதுமண்டபத்தின் நுழைவாயிலுக்கு (எழுகடல் தெரு) அருகில் உள்ள பெரிய நந்தி சிலை…

படிக்க

பக்கம் 40 1 நிமிட வாசிப்பு

எல்லாம் வல்ல சித்தர்

மன்னரான அபிஷேகப் பாண்டியனுக்கு முக்தி கொடுக்க எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார் சிவபெருமான். ஒருநாள் மதுரை சொக்கநாதரை தரிசிக்க வந்தார் மன்னர். அப்போது எதிர்பட்ட…

படிக்க

பக்கம் 40 1 நிமிட வாசிப்பு

பாட்டும் நானே...

மதுரையை வரகுண பாண்டியன் ஆட்சி செய்தபோது பாணபத்திரர் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணபத்திரர் தினமும் சொக்கநாதர் சன்னதியில் இசைபாடுவது…

படிக்க

பக்கம் 40 5 நிமிட வாசிப்பு

8 கால பூஜை

‘சீவன் முக்திபுரம்’ என்ற சிறப்புடைய மதுரைச் சொக்கநாதர் கோயிலில் காரண ஆகமம், காமிக ஆகமத்தின் படி பூஜைகள் நடக்கிறது. தினமும் திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி…

படிக்க

பக்கம் 41 1 நிமிட வாசிப்பு

துவாதசாந்தத் தலம்

உலகம் முழுவதையும் ஒரு மனித வடிவமாக (விராட் புருஷன்) உருவகம் செய்து சொல்லும் மரபு இருக்கிறது. மனித உடலில் ஆறு ஆதார சக்கரங்கள் இருப்பதாக யோக சாஸ்திரம் குறிப்பிடுகிறது…

படிக்க

பக்கம் 41 1 நிமிட வாசிப்பு

சொக்கர் ஏறும் யானை மதுரை சொக்கநாதருக்கு பல வாகனங்கள்

உள்ளன. ஆனால் வெள்ளி ஐராவத (யானை) வாகனம் மிகவும் விசேஷம். இந்த வாகனத்தில் திருக்கல்யாணத்தன்று மாலையில் மட்டும் எழுந்தருள்வார். இந்த யானையை மையப்படுத்தி, ‘யானை யானை அழகர்…

படிக்க

பக்கம் 42 1 நிமிட வாசிப்பு

கோபுரங்கள்

மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல திருப்பணிகளைக் கண்டுள்ளது. நான்காம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1303 – 1325) காலத்தில் இது

படிக்க

பக்கம் 42 2 நிமிட வாசிப்பு

மதுரைக்கோயில் கல்வெட்டுகள்

இந்தியாவில் அதிகமாகக் கல்வெட்டுகள் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் முப்பதாயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இக்கல்வெட்டுகளில் பெரு

படிக்க

பக்கம் 42 3 நிமிட வாசிப்பு

மன்னர் கொடுத்த தர்மங்கள்

கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு தர்மங்களை பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை கோயிலில் நடைபெறும் நாள், மாத, ஆண்டு வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவற்றின் செலவினங்களுக்காக…

படிக்க

பக்கம் 43 1 நிமிட வாசிப்பு

மூன்று கோலம் சிவபெருமான் ரூபம் (வடிவம்), அரூபம்

(வடிவமில்லாமை), அருவுருவம் (லிங்கம்) என மூன்று வடிவங்களில் அருளுகிறார். இதில் ரூபம் என்பது நடராஜர் வழிபாட்டையும், அருவுருவம் என்பது லிங்க வழிபாட்டையும், அரூபம் என்பது…

படிக்க

பக்கம் 43 1 நிமிட வாசிப்பு

வைகை நதி

மீனாட்சியம்மனுடைய திருமண விருந்தில் சாப்பிட்ட குண்டோதரனுக்கு தாகம் எடுத்தது. சிவபெருமான் கை வைத்து கங்கை நதியை வரவழைத்தார். அது வைகை நதியாகப் பெருகிப் பாய்ந்தது. இதனை…

படிக்க

பக்கம் 43 1 நிமிட வாசிப்பு

ஆலவாய் நகரின் அழகன்

வங்கியசேகர பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் கடும்மழை பெய்தது. இதனால் மதுரை நகரமே வெள்ளம் சூழ எல்லைகள் தெரியவில்லை. மீண்டும் நகரை சீரமைக்க எண்ணிய மன்னன்…

படிக்க

பக்கம் 43 1 நிமிட வாசிப்பு

கண்கள் இரண்டால்...

மீன் எப்போதும் கண்களை மூடாமலேயே இருக்கும். அதைப்போலவே அம்பாள் மீனாட்சியும் எப்போதும் விழித்திருந்து பக்தர்களை காக்கிறாள். எனவே தனது வலது காலை சற்றே மடக்கி, கிளம்ப தயாராக…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!

மீனாட்சியின் பேரில் உள்ள கீர்த்தனைகள் உருப்படியின் வகை பாட்டின் பெயர் ராகம் தாளம் வாக்கேயக்காரரின் பெயர் கீதம் மீனாட்சி ஜயகாமாட்சி ஸ்ரீராகம் துருவதாளம் (நவரத்ன மாலிகை)…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

சிம்ம நந்தன தாளம்

மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. அங்குள்ள இரண்டு தூண்கள் ஒன்றிலே சிம்ம நந்தன தாளமும், மற்றொன்றிலே 35 தாள வகைகளும்…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

எழுச்சி நாயகன்

இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர். அவர் இரண்டு முறை மதுரைக்கு வந்துள்ளார். 1893ல் சிகாகோ உலக சமய மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்பு, மதுரைக்கு வந்தார்…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

சைவ சமயம் ஸ்தாபிதம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டுத் தலத்தில் ஆளுடையபிள்ளையாரும் (திருஞானசம்பந்தர்), ஆளுடைய அரசரும் (திருநாவுக்கரசர்) சந்தித்தனர்…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

மதுரைக்கு போயிட்டு வாங்க...

தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் இருந்த காலம் அது. அப்போது ஒருநாள் அரசு அதிகாரிகள் சிலர் அவரை சந்தித்து பேசினர். அப்போது காமராஜர் சொன்ன பதில் எல்லோரையும்…

படிக்க

பக்கம் 44 1 நிமிட வாசிப்பு

மதுராவும் மதுரையும்

மதுரை என்பது ஆங்கிலத்தில் MADURA என எழுதப்பட்டு ‘மெஜூரா’ என்று நீண்ட காலமாக உச்சரிக்கப்பட்டது. இதில் ஒரு சிக்கல் உருவானது. மதுரைக்கு வரும் தபால்கள் உத்திரப்பிரதேசத்தில்…

படிக்க

பக்கம் 45 1 நிமிட வாசிப்பு

சாம்பல் பூசுங்க

மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் சொக்கநாதர் மீது ஆலவாய்ப்பதிகம் பாடினார். பின் ஒரு மடத்தில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் அந்த மடத்திற்கு தீ வைத்தனர். மக்கள் செய்த பாவம்…

படிக்க

பக்கம் 45 1 நிமிட வாசிப்பு

பெரிய மூர்த்தி

பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையில் உள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக…

படிக்க

பக்கம் 46 3 நிமிட வாசிப்பு

புதன் தலம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதன் தலம் என்பதற்கு ஆன்மிகம் மட்டுமின்றி, பாண்டியர்கள் வரலாறு, கடல்வழி வாணிபம், கலை, கலாசாரத்துடன் தொடர்புள்ள பல காரணங்கள் இருப்பதாக…

படிக்க

பக்கம் 46 3 நிமிட வாசிப்பு

மங்காப்புகழ் பெற்ற மங்கம்மாள்

தமிழகத்தில் புகழ் பெற்ற பெண்ணரசியர் பலர் அவர்களுள், செம்பியன்மாதேவி, குந்தவை, வீரமாதேவி, மங்கையர்க்கரசியார் அனைவரும் பல ஆன்மிகப் பணிகளையும், அறக்கொடைகளையும் செய்து…

படிக்க

பக்கம் 46 2 நிமிட வாசிப்பு

தாத்தா பார்த்த கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1877-ல் கும்பாபிஷேகம் நடந்தது. இது குறித்து தமிழ்த்தாத்தாவான உ.வே.சாமிநாத ஐயர் தனது நினைவுகளை ‘என் சரித்திரம்’ என்னும் நூலில்…

படிக்க

பக்கம் 46 1 நிமிட வாசிப்பு

எட்டு அம்பிகை

மீனாட்சி அம்மன் சன்னதி எதிரே பிரதான வாசலில் கோபுரம் கிடையாது. அஷ்ட சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் இருபுறமும் தூண்களில் கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, லட்சுமி…

படிக்க

பக்கம் 46 2 நிமிட வாசிப்பு

முத்துமணி மாலை

17ம் நூற்றாண்டில் சிவபக்தியாகிய தமிழின் பெருமையை காசியில் நிலைநிறுத்தியவர் குமரகுருபரசுவாமிகள். இவர் சைவ சமயஞானக்குருநாதர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார்…

படிக்க

பக்கம் 47 4 நிமிட வாசிப்பு

நீலகண்ட தீட்சிதர்

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் நீலகண்ட தீட்சிதர். புகழ் பெற்ற அப்பய்ய தீட்சிதரின் பேரன் இவர். வேங்கடமகி என்னும் குருநாதரிடம் தர்ம சாஸ்திரம், அத்வைத தத்துவங்களை…

படிக்க

பக்கம் 47 1 நிமிட வாசிப்பு

மதுரையின் மாண்புகள்

என்றென்றும் அருள் மழை பொழியும் அன்னை அங்கயற் கண்ணியும் சுந்தரேஸ்வரரும் கோயில் கொண்டிருக்கும் திருக் கோயிலாக மதுரை நகர் விளங்கி வருகிறது.

படிக்க

பக்கம் 48 1 நிமிட வாசிப்பு

மீனாட்சி அம்மன் கோயிலில் இதற்கு முன் நடந்த கும்பாபிஷேகங்கள்

1481ம்ஆண்டு கம்பன்ன உடையார் என்பவரால் திருப்பணி செய்யப்பட்டு அம்மன் சன்னதிக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

படிக்க

பக்கம் 48 4 நிமிட வாசிப்பு

திருப்புகழால் நிறைவேறிய திருப்பணி

வேத ரிஷிகள் என்றைக்கோ வாழ்ந்தவர்கள் அல்ல. இந்த கலியுகத்திலும் மக்களோடு மக்களாக வாழ்ந்து நல்வழி காட்டியவர்கள் தான் அவர்கள். அவர்களே பூவுலகத்தில் மானிடராக பிறந்த…

படிக்க

பக்கம் 48 1 நிமிட வாசிப்பு

கலைநயத்தை காண்போம்

மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் ‘சித்திர கோபுரம்’ என்ற பெயர் உண்டு. இக்கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சிவன் சிற்பம் அவசியம் காண வ

படிக்க

பக்கம் 49 1 நிமிட வாசிப்பு

வளையல் விற்றது ஏன்

மதுரை மீனாட்சியம்மன் இன்று வளையல் விற்ற அலங்காரத்தில் காட்சி தருகிறாள். தாருகாவன முனிவர்களின் மனைவிகள் அழகு, ஒழுக்கத்தில் தாங்களே சிறந்தவர்கள் என கர்வம் கொண்டனர். இதைப்…

படிக்க

பக்கம் 50 12 நிமிட வாசிப்பு

வாசகர் பார்வையில் மீனாட்சி

வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் செப்.17, 2026ல் நடக்கிறது. உலக புகழ் மிக்க சிவததலம் மீனாட்சியம்மன் கோயில். இங்கு மீனாட்சியம்மனும், சொக்கநாதரும்…

படிக்க

பக்கம் 50 1 நிமிட வாசிப்பு

அஷ்டதிக் கஜங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், சிற்பங்கள் என ஒவ்வொன்றும் சிறப்பு மிக்கவை. இக்கோயிலில் கருவறையை இந்திரன் வடிவமைத்ததாக புராணங்கள் சொல்கின்றன. கருவறை, விமானங்களை…

படிக்க

பக்கம் 51 2 நிமிட வாசிப்பு

நின்ற சீர் நெடுமாறன்

பாண்டிய நாடான மதுரையை ஆட்சி செய்தவர்களில் ஒருவர் நின்றசீர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தவர். வடநாட்டு அரசர்கள் படையெடுத்து…

படிக்க

பக்கம் 52 1 நிமிட வாசிப்பு

கிளியிடம் சொல்வோம்

மீனாட்சியின் நிறம் பச்சை. அவள் கருணையும், அருளும் ஒருங்கே அமைந்த வடிவமானவள். பக்தர்கள் அழைத்தவுடன் ஓடோடி சென்று அருள்புரிய தயாராக இருக்கிறாள் மீனாட்சி. அதன் அடையாளமாக…

படிக்க

பக்கம் 52 1 நிமிட வாசிப்பு

தெரிஞ்சுக்குவோமா...

மதுரை மீனாட்சி சொக்கநாதரின் கருவறை விமானத்தை இந்திர விமானம் என்பர். 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இதை தாங்குகின்றன. அந்த யானைகளின் பெயர்களும்…

படிக்க

பக்கம் 52 1 நிமிட வாசிப்பு

வேத ஒலி

சங்க காலத்தில் மதுரை எப்படி இருந்தது என கீழ்க்கண்டவாறு காட்டுகிறது பரிபாடல். சேரர் தலைநகரமான வஞ்சியில் வாழ்பவர்களும், சோழர் தலைநகரமான உறையூரில் வாழ்பவர்களும்…

படிக்க

பகுதி 3 · பக்கம் 53–70

திருவிளையாடல் — கோயில்களின் நகரம்

iPaper-ல் இலவசமாகப் படிக்க

பக்கம் 54 4 நிமிட வாசிப்பு

மதுரையுடன் தொடர்புடைய நாயன்மார்கள்

மீனாட்சி அம்மன் கோயில் 274 பாடல் பெற்ற தலங்களில் ஒன்று மட்டுமல்ல, 63 நாயன்மார்களில் நான்கு பேருக்கு முக்தி தலமாகவும் திகழ்கிறது. அவர்கள் மூர்த்தி நாயனார், குலச்சிறை…

படிக்க

பக்கம் 56 6 நிமிட வாசிப்பு

திருவிளையாடல் புராணம் காட்டும் இன்றைய பகுதிகள்

மீனாட்சி கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் ஒரு நாரை தவம் செய்தது. அந்த நாரைக்கு சிவபெருமான் முக்தி கொடுத்ததோடு அதன் விருப்பபடி பொற்றாமரைக் குளத்தில் மீன் உண்ட பாவம் எந்தப்…

படிக்க

பக்கம் 56 2 நிமிட வாசிப்பு

மீனாட்சி மைந்தன்

மதுரை அன்னை மீனாட்சியின் ஆணைப்படி திருப்போரூர் தலத்தை உலகிற்கு வெளிக் கொண்டு வந்தவர் சிதம்பர சுவாமிகள். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் திருவருள் துலங்கும் தெய்வ…

படிக்க

பக்கம் 57 3 நிமிட வாசிப்பு

மதுரையை மீட்டவர்

மதுரை நகரம் தென்னகத்தின் ஆன்மிக இதயம். மீனாட்சி அம்மன் கோயில் அதன் மையத்துடிப்பு. ஆனால் 1311ல் டில்லி சுல்தானான அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர்…

படிக்க

பக்கம் 58 5 நிமிட வாசிப்பு

கல்லிலே கலைவண்ணம்

மதுரையில் ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய மன்னனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 – 1216) காலத்தில் இருந்து ஆங்கிலேயர் காலம் வரையிலான அறுபத்து நான்கு கல்வெட்டுகள்…

படிக்க

பக்கம் 59 6 நிமிட வாசிப்பு

நாயகி மீனாட்சி

உலகில் எத்தனையோ நாடுகளும், இனங்களும் இருந்தாலும், அதில் பழமையும், பெருமையும் மிக்கது பாரத நாடும், தமிழினமுமே. தமிழகத்தை ஆட்சி செய்த சேரர், சோழர், பாண்டிய மூவேந்தருள்…

படிக்க

பக்கம் 59 2 நிமிட வாசிப்பு

மதுரை கோயிலும் வைத்தியநாத ஐயரும்

தமிழகத்தின் ஆன்மிகம், பண்பாடு, வரலாற்றுடன் தொடர்புள்ள தலம் மதுரை. இங்கு வரலாற்றில் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தையும் பதிவு செய்த முக்கிய நிகழ்வு 1939 ல் நடைபெற்றது…

படிக்க

பக்கம் 59 1 நிமிட வாசிப்பு

மூக்குத்தி வெளிச்சம் தெரியுது

என் பெயர் மீனாட்சி என்னும் பெருமிதத்துடன் எழுதுகிறேன். என் பெற்றோர் மீனாட்சி அம்மனை வேண்டியதால் நான் பிறந்தேன். என் தங்கைக்கும் அம்மனின் பெயரே. அதாவது பொற்கொடி. பிறந்தது…

படிக்க

பக்கம் 59 3 நிமிட வாசிப்பு

பழமை பேசும் புதுமண்டபம்

மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கடைசியாக கட்டப்பட்டது வசந்த மண்டபம் என்கிற புதுமண்டபம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ஒரு பகுதியாக கிழக்கு…

படிக்க

பக்கம் 60 2 நிமிட வாசிப்பு

நீதி தெய்வம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகில் உள்ள திருத்தலம் மடப்புரம். இங்கு வைகை ஆற்றின் வடகரையில் ஆவேசமாக நிற்கிறாள் நீதி தெய்வமான பத்திரகாளி. முன்பு பிரளய காலத்தில்…

படிக்க

பக்கம் 60 2 நிமிட வாசிப்பு

நல்ல சேதி தேடி வருது

மதுரை வைகை நதிக்கரை ஓரமாக வடக்குமாசி வீதியில் உள்ளது செல்லத்தம்மன் கோயில். இங்கு அருள்புரியும் கண்ணகிக்கு எலுமிச்சைமாலை சாத்தினால் நல்ல சேதி உங்கள் வீடு தேடி வரும்…

படிக்க

பக்கம் 60 2 நிமிட வாசிப்பு

திருமண தடை போக்கும் சிவன்

அஷ்டமி, நவமி என ஏதாவது காரணம் காட்டி, செயல்களைத் தள்ளி வைக்க தேவையில்லை என்பதை உணர்த்த சம்பந்தர் அற்புதம் நிகழ்த்திய தலம் மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகம். சுபநிகழ்ச்சி…

படிக்க

பக்கம் 60 2 நிமிட வாசிப்பு

சனி தோஷம் இனி இல்லை

சனி தோஷத்தில் இருந்து தப்பிக்க மதுரை மாவட்டம் திருவாதவூர் வேதபுரீஸ்வரரை வழிபாடு செய்யலாம். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது. தேவர்களைத் துன்புறுத்திய…

படிக்க

பக்கம் 61 1 நிமிட வாசிப்பு

மதுரையில் நடராஜர் கால் மாறி ஆடக்காரணம் என்ன...

சிவபெருமான் நடனம் புரிந்த 5 தலங்களில் மதுரையும் ஒன்று. இங்குள்ள வெள்ளியம்பலத்தில் மட்டுமே சுவாமி கால்மாறி நடனம் ஆடுகிறார். மற்ற தலங்களில் இடதுகாலை தூக்கி…

படிக்க

பக்கம் 61 1 நிமிட வாசிப்பு

தங்க கோபுரத்தை காவல் காக்கும் குடும்பம்

மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தின் திருநீறு விநாயகர் சன்னதியை ஒட்டி பார்த்தால் அம்மன், சுவாமி தங்ககோபுரங்கள் தெரியும். சுவாமி சன்னதியின் விமானத்தை தேவர்களின்…

படிக்க

பக்கம் 63 3 நிமிட வாசிப்பு

மதுரை தலம் தொடர்புடைய பாடல்கள்

நல்ல என்ற சொல்லை 41 இடங்களில் பயன்படுத்துகிறார் திருஞானசம்பந்தர். இப்பதிகத்தை ஒரு முறை படித்தால் நவக்கிரங்கள் மட்டும் அல்ல பஞ்சபூதங்களும் நன்மை செய்யும்.

படிக்க

பக்கம் 63 1 நிமிட வாசிப்பு

மதுரை கும்பாபிஷேகத்தில் காஞ்சி மகான்

1963ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அப்போது கோயிலுக்கு வருகை புரிந்தார் காஞ்சி மஹாபெரியவர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சன்னதி முன்பாக…

படிக்க

பக்கம் 63 2 நிமிட வாசிப்பு

குழந்தை மீனாட்சி விளையாடிய இடம்

மதுரை அரசாளும் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது ஓடி ஆடி விளையாடிய இடம்தான் மதுரையில் உள்ள அவனி யாபுரம். இங்குள்ள கோயி லில் பாலமீனாம் பிகை யாக அருள்கிறாள். மலையத்துவஜ…

படிக்க

பக்கம் 63 1 நிமிட வாசிப்பு

யானை எய்த திருவிளையாடல்

காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் பாண்டியநாட்டுடன் போரிட விரும்பினான். அதற்காக சமணர்கள் மூலம் அபிசார வேள்வி ஒன்றை நடத்த மாய யானை இடி போன்ற ஓசையுடன்…

படிக்க

பக்கம் 63 4 நிமிட வாசிப்பு

புட்டு கொடுத்தால் சிவலோகம்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றுதான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை. இந்த லீலை நடைபெற்ற தலம்தான் ஆரப்பாளையத்தில் உள்ள புட்டுத்தோப்பு. இங்கு புட்டு சொக்கநாதர் கோயில்…

படிக்க

பக்கம் 64 4 நிமிட வாசிப்பு

நீதியை நிலைநாட்டும் செங்கோல்

இன்று நாம் படிக்கும் செய்தித்தாள்களே நாளைய வரலாறாக உருவாகிறது. தற்போது கணினி முறையில் விரைவாக மின்னூலாக்குதல் போன்ற முறையில் மக்களுக்கு செய்திகளை கொடுப்பதில்…

படிக்க

பக்கம் 64 1 நிமிட வாசிப்பு

மீனாட்சியின் தவப்புதல்வர்

1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் மீனாட்சியிடம் மனமுருகி, ‘தாயே. எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை…

படிக்க

பக்கம் 64 2 நிமிட வாசிப்பு

ககோளம்

மீனாட்சியம்மன் கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள்…

படிக்க

பக்கம் 64 1 நிமிட வாசிப்பு

திருவிளையாடல் புராணம்

மதுரை நகரில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதரின் திரு விளையாடலை செந்தமிழில் அருளிச் செய்துள்ளார் பரஞ்ஜோதி முனிவர். இவர் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர். சமஸ்கிருதம்…

படிக்க

பக்கம் 64 1 நிமிட வாசிப்பு

நல்ல தாய் நீயே!

வித்வ சிகாமணியாக விளங்கியவர் தேவக்கோட்டை சிந்நயச் செட்டியார். இவர் ஆறுமுக நாவலரை குருவாக கொண்டவர். காரைக்குடி வன்தொண்டர் செட்டியாரின் மாணவர். மகாவித்துவான் மீனாட்சி…

படிக்க

பக்கம் 65 1 நிமிட வாசிப்பு

சிவன் எழுதிய கடிதம்

பாணபத்திரரின் வறுமையை போக்க மதுரை சொக்கநாதர் சேரமானுக்கு திருமுகம் எழுதி உதவி செய்ததை கூறுவது திருமுகம் கொடுத்த படலம். திருமுகம் என்பது திரைச்சீலையில் (துணியில்) பாட்டு…

படிக்க

பக்கம் 65 1 நிமிட வாசிப்பு

செல்வம் பெருக...

முருகனின் அம்சமான மன்னர் உக்கிரகுமாரர் மதுரையை ஆண்ட காலத்தில் பஞ்சம் நிலவியது. வருந்திய மன்னர் சிவனை வழிபட்டு நித்திரையில் ஆழ்ந்தார். கனவில் வந்த சிவன்,‘‘ வருந்தாதே!…

படிக்க

பக்கம் 65 1 நிமிட வாசிப்பு

வீணை தட்சிணாமூர்த்தி

பிரம்மாவின் மகன்களான சனகாதி முனிவர்கள் ஞானத்தை அடைய குருநாதரை தேடி அலைந்தனர். இதையறிந்த சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆல மரத்தின் அடியில் தெற்கு நோக்கி காட்சியளித்து…

படிக்க

பக்கம் 66 1 நிமிட வாசிப்பு

ஆஹா கல்யாணம்

உலகில் தனித்து சாதனை படைப்பது சிரமமான ஒன்று. அப்படியே சாதித்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம்…

படிக்க

பக்கம் 66 1 நிமிட வாசிப்பு

பஞ்ச சபை நடராஜர்

மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜர் தவிர பிரகாரத்தில் மேலும் நான்கு சபைகள் உள்ளன. அதாவது, ஒரே கோயிலில் ஐந்து சபைகளும் உள்ளது. திருவாலங்காடு (ரத்தினசபை)…

படிக்க

பக்கம் 66 1 நிமிட வாசிப்பு

சிவனின் பாதம்

சிவபெருமானின் இடப்பகுதி அம்பாளின் அம்சமாகும். பொதுவாக கோயில்களில் நடராஜர் இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே…

படிக்க

பக்கம் 66 3 நிமிட வாசிப்பு

குபேர வாழ்வு தருபவர்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத…

படிக்க

பக்கம் 66 1 நிமிட வாசிப்பு

குபேர வாழ்வு தருபவர்

பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன் செல்வத்திற்கு அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தான்…

படிக்க

பக்கம் 66 3 நிமிட வாசிப்பு

நோய்களை தீர்ப்பவர்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத…

படிக்க

பக்கம் 66 2 நிமிட வாசிப்பு

முக்தி தருபவர்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத…

படிக்க

பக்கம் 67 1 நிமிட வாசிப்பு

வலை வீசியது ஏன்

வேதத்தின் பொருளை பார்வதிக்கு உபதேசித்தார் சிவன். அப்போது அவள் கவனம் சிதறி மீனவப்பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். தாயை சபித்ததால் வேத ஓலைச்சுவடிகளை கடலில் வீசினார்…

படிக்க

பக்கம் 67 1 நிமிட வாசிப்பு

முத்தான முத்தல்லவோ...

மலையத்துவஜ பாண்டியன் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினான். அவன் புத்திரகாமேஷ்டியாகம் செய்தபோது, யாகத்தீயில் உமையவள் மூன்று மார்புகளுடன் தோன்றினாள். தனக்கு கணவனாக வாய்க்க…

படிக்க

பக்கம் 68 4 நிமிட வாசிப்பு

பூலோக கைலாயம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத…

படிக்க

பக்கம் 68 2 நிமிட வாசிப்பு

ஆதி சொக்கநாதர்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத…

படிக்க

பக்கம் 68 2 நிமிட வாசிப்பு

எழுகடல் தீர்த்த நீராடல்

மலையத்துவஜனின் மகளான தடாதகைப் பிராட்டியை திருமணம் செய்தார் சோமசுந்தரப் பெருமான். பாண்டியநாட்டை சிறப்பாக அரசாட்சி செய்து வந்தார். ஒருமுறை மதுரைக்கு கவுதம முனிவர் வந்தார்…

படிக்க

பக்கம் 69 4 நிமிட வாசிப்பு

கோயில்களின் நகரம்

காஞ்சிபுரத்தைப்போல் மதுரையும் கோயில்களின் நகரம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மீனாட்சி அம்மனோடு தொடர்புடைய தலங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா...

படிக்க

பக்கம் 70 2 நிமிட வாசிப்பு

மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்த தலம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் உலகப்பிரசித்தம். அந்த திருக்கல்யாணத்தில் மீனாட்சிக்கு அணிவிக்கும் திருமாங்கல்யம் செய்த ஊர் திருமங்கலம். மீனாட்சியை திருமணம் செய்ய…

படிக்க

மலர் முழுவதும் இங்கே. பக்கங்களை அப்படியே பார்க்க: சிறப்பு பக்கங்கள் · iPaper-ல் இலவசமாக: பகுதி 1 பகுதி 2 பகுதி 3

விளம்பரம்
மேலே
விளம்பரம்