
அறுபத்து மூவர் நாயன்மார்கள்
- நிலை
- பரிவார சன்னிதி
சைவ சமய அடியார்களான அறுபத்து மூவர் நாயன்மார்களின் திருவுருவங்கள் வரிசையாக அமைந்துள்ளன. பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநாட்டிய திருஞானசம்பந்தர், மங்கையர்க்கரசியார் ஆகியோரும் இதில் அடங்குவர்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: