
வீரவசந்தராயர் மண்டபம்
2018 தீ விபத்தில் சேதமடைந்து, தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட மண்டபம்.
- காலம்
- நாயக்கர் காலம்
2018 பிப்ரவரியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த மண்டபப் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட மராமத்துப் பணிகளின் ஒரு பகுதியாக, சேதமடைந்த கருங்கல் தூண்கள் மரபு முறைப்படி மீட்டெடுக்கப்பட்டன. இந்தத் தீ விபத்தும் அதைத் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும்தான் கும்பாபிஷேகம் பதினேழு ஆண்டுகள் தள்ளிப்போனதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.
சிறப்பம்சங்கள்
- 2018 தீ விபத்து
- கருங்கல் தூண் மீட்டெடுப்பு
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: