Breaking: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Meenakshi Amman Temple
தாயே மீனாட்சி... ஐயனே சுந்தரேஸ்வரா... விண்ணதிர்ந்த பக்தர் முழக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுக்குப் பின் நடந்தத கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட புனித கலச நீரால் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் ஒதுவார்கள் திமுறை பாட மங்கல வாத்தியங்கள் இசைக்க வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு நடத்தினர்