Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... ஐராவதஷே்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் ஐராவதஷே்வரர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
முறையூர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 நவ
2019
11:11

சிங்­கம்­பு­ணரி: சிங்­கம்­பு­ணரி அரு­கே­யுள்ள முறை­யூர் மீனாட்சி சொக்­க­நா­தர் கோயி­லில் கார்த்­திகை முதல் சோம வாரத்தை முன்­னிட்டு 1008 சங்­கா­பி­ஷேக விழா நடை­பெற்­றது. சுந்­த­ரேஸ்­வ­ரர் சன்­னதி முன் தாம­ரை­யில் லிங்க வடி­வில் நெல் பரப்பி 1,008 சங்­கு­கள் வைக்­கப்­பட்டு புனித நீர் ஊற்­றப்­பட்­டது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு இரண்­டாம் கால யாக­சாலை பூஜை­யு­டன் சங்­கா­பி­ஷேக விழா நடை­பெற்­றது. புனித நீர் ஊற்­றப்­பட்ட சங்­கு­களை ஒன்­றன்­பின் ஒன்­றாக சிவாச்­சா­ரி­யார்­கள் சொக்­க­நா­த­ருக்கு அபி­ஷே­கம் செய்து தீபா­ரா­தனை நடத்­தி­னர். அலங்­கா­ரத்­தில் மீனாட்சி சொக்­க­நா­தர் பக்­தர்­க­ளுக்கு காட்சி அளித்­தார்.

மானா­ம­துரை: மானா­ம­துரை ஆனந்­த­வல்லி அம்­மன் கோயி­லில் சோம­வா­ரத்தை முன்­னிட்டு கோயி­லில் சோம­நா­தர் சுவாமி சன்­னதி முன் 108 சங்­கா­பி­ஷே­கம் நடத்­தப்­பட்­டது. ராஜஷே் பட்­டர் உள்­ளிட்ட சிவாச்­சா­ரி­யார்­கள் யாகத்தை நடத்­தி­னர். பூர்­ணா­ஹூதி முடிந்து தீபா­ரா­தனை நடை­பெற்­ற­தும் மூல­வர் சோம­நா­தர் சுவா­மிக்கு சங்­கு­களில் நிரப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த புனி­த­ நீ­ரால் அபி­ஷே­கம் நடத்­தப்­பட்டு சுவாமி  அலங்­கா­ரத்­தில் எழுந்­த­ருளி அருள்­பா­லித்­தார்.

திருப்புத்துார்: திருப்­புத்­துார் மேலத்­தி­ருத்­த­ளி­நா­தர் கோயி­லில் கார்த்­திகை முதல் திங்­க­ளை­யொட்டி நடந்த முத­லாம் சோம­வா­ரத்தை முன்­னிட்டு மாலை3.30 மணிக்கு யாக­சாலை பூஜை துவங்­கி­யது. தொடர்ந்து 108 சங்­கா­பிஷே­கம் நடந்­தது. சிவாச்­சா­ரி­யர்­க­ளால் சங்­கு­க­ளுக்கு வில்வ இலை­யால் சிறப்பு அர்ச்­சனை நடந்­தது. யாக­வேள்வி பூர்­ணா­கு­திக்கு பின் மூல­வ­ருக்கு அபிஷேக, ஆரா­தனை நடந்­தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாஸ்திரப்படி சாலகட்ல ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலை ஸ்ரீ ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar