Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொதும்பு சங்கையா சுவாமி கோயில் விழா ஆத்தூர் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை ஆத்தூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் புற்றுக்கோயில்
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும் புற்றுக்கோயில்

பதிவு செய்த நாள்

30 நவ
2019
11:11

ஆண்டிபட்டி: திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி ஆண்டிபட்டி அருகே உள்ள புற்றுக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ளது புற்றுக்கோயில், நாகம்மாள் கோயில். கடந்த 50 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட நெசவாளர் காலனியின் ஒதுக்குப்புறமான இடத்தில் மரங்கள், செடி,கொடிகள் நிறைந்திருந்தது.

இங்கு உருவான புற்றில் பாம்புகள் அதிகம்  வந்து சென்றுள்ளது. இப்பகுதி வழியாக சென்று வந்தவர்களுக்கு பயமாக இருந்தாலும், புற்று இருந்த இடத்தை பக்தர்கள் பய பக்தியுடன் வணங்கி வந்தனர். புற்றுக்கு அடியில் நாகம்மாள்  அருள்பாலித்து வருவதாகவும் நம்பினர். இந்நிலையில் இப்பகுதியில் இருந்தவர்கள் நாகம்மாள் சிலையை புற்றுக்கு முன்  பிரதிஷ்டை செய்து வழிபடத்துவங்கினர். சக்கம்பட்டியை சேர்ந்த மணிக்காளை, மனைவி  செல்லம்மாளுடன் கோயிலில் பூஜை செய்து பராமரித்து வருகிறார். மணிக்காளை கூறியதாவது: விழாக்கமிட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 3 நாள் தபசு விழா நடத்தப்படுகிறது. பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து செல்கின்றனர். திருமணம், குழந்தை பாக்யம் வேண்டி வழிபாடு நடக்கிறது.  வேண்டுதல் நிறைவேறியதும், கோயிலில் அதற்கான நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar