Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மனின் ... நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! நாகூர் தர்காவில் கந்தூரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுராந்தகத்தில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
10:04

காஞ்சிபுரம்: மதுராந்தகத்தில் கோவில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியிலிருந்து பழமையான சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. மதுராந்தகம், தேரடி தெரு சூரக்குட்டை என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இந்நிலம் பலரிடம் கைமாறி தற்போது உதயகுமார் சுவாமிகள் என்பவரிடம் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் தோண்டியபோது, நீளமான சுண்ணாம்புக்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டது. இங்கு முன்பு சிவன் கோவில் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நிலையில், உதயகுமார், இந்த இடத்தில் அபிராமி உடனுறை பிரமேஸ்வரர் என்கிற காலபைரவர் கோவில் கட்ட முடிவெடுத்து, கடந்த 2007ம் ஆண்டு பூமி பூஜை நடத்தினார். கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, கருவறை அமைய உள்ள இடத்தில் பள்ளம் தோண்டினர்.அப்போது, பூமிக்கடியில் கருங்கல்லால் ஆன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அவற்றை பூமியிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். சிவலிங்கம் இரண்டரை அடி உயரமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இத்தகவல் வேகமாக பரவியதால் சுற்றுப்பகுதி மக்கள் வந்து சிவலிங்கத்தை பார்த்துச் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar