* பணம் செலவழிவதற்கு முன்பே, மகிழ்வுடன் தர்மம் கொடுக்க விரையுங்கள். * சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். * இறைநினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும். * மற்றவர் மீது குறை சொல்பவனே உங்களில் கெட்டவன். * வாங்கிய கடனை திருப்பித் தருவதில் அக்கறை கொள்ளுங்கள். * காலம் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.