Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் ... கிறிஸ்துமஸ் சிந்தனை 5 கிறிஸ்துமஸ் சிந்தனை 5
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மார்கழி வழிபாடு: பஜனை குழுவிற்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மார்கழி வழிபாடு: பஜனை குழுவிற்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

19 டிச
2019
01:12

மேட்டுப்பாளையம் : மார்கழி மாதத்தை முன்னிட்டு, காரமடையில், நான்கு பஜனை குழு வினர், வீதிகளில் திருப்பாவை பாடி வந்தனர்.

மார்கழி மாதம் விடியற்காலையில் அந்தந்த ஊர்களில் உள்ள பஜனை குழுவினர், கோவில்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றி பஜை பாடல்கள் பாடி வருவது வழக்கம். கோவை மாவட்டத் தில் வைணவ கோவில்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இங்கு மார்கழி மாதம், 30 நாட்களும் நகரில் பஜனை குழுவினர் பாடல்கள் பாடி வருவது வழக்கம்.

மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து அதிகாலை, தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவை பஜனை வழிபாட்டுக்குழுவினர், திரு முருக வழிபாட்டு குழுவினர், சந்தான வேணுகோபால சுவாமி பஜனை வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் பஜனைக் குழுவினர் ஆகிய நான்கு குழுவினர் தனித்தனியாக, தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில், பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக அரங்கநாதர் கோவிலுக்கு வந்தனர். அந்தந்த வீதிகளில் உள்ளவர்கள், வீதியில் கோலம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து, பஜனை குழுவினரை வரவேற்றனர்.

பஜனை குழுவினர் கோவிலில் சிறிது நேரம் பஜனை பாடிய பிறகு, அரங்கநாதப் பெருமாளை வழிபட்ட பின்பு கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar