ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது தீர்த்தாண்டதானம் எனும் திருத்தலம். இறைவன் சகல தீர்த்தமுடையவர்; இறைவி பெரியநாயகி. இங்கேயுள்ள தீர்த்தகட்டமான கடலில் நீராடி சிவனாரை வழிபட்டால், 64,000 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதிகம்!