Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனேகுந்தி ஆஞ்சநேயர் உடனடி தீர்வு பெற....
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோழைகளே இல்லாத உலகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

இந்தியாவில் அந்நியர்களின் ஆட்சி செய்த காலத்தில் கோயில்களை அடித்து  நொறுக்கினர். தங்களின் மதத்துக்கு மாறும்படி  மக்களைக் கட்டாயப்படுத்தினர்.  அப்போது துளசிதாசரின் "ராமசரித மானஸ் என்னும் இந்தி ராமாயணம் தக்க  துணையாக இருந்தது. இதிலுள்ள "அனுமன் சாலீஸா  மக்களுக்கு வீரத்தை  ஊட்டியது. பாதுகாப்பு கவசமாக விளங்கியது. "சாலீஸா என்றால் "புகழ்.    அனுமனின் புகழ் பரப்பும் பாடலான இதில் 40 ஈரடி ஸ்லோகங்கள்
உள்ளன. இதைப் படித்தால் கோழைக்கும் உற்சாகம் வந்து விடும். தைரியமான  இந்தியாவை, ஊழல் மலிந்துள்ள இந்த நாட்டைக் காக்க அனுமன் சாலீஸாவைக்  கட்டாயம் படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அனுமன் மீண்டும் பிறந்து,  இங்கிருக்கும் ராவணர்களை வதம் செய்து  நாட்டைக் காப்பார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar