மதுரை மற்றும் திருமோகூர் பெருமாள் கோயிலில் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2019 12:12
மதுரை: வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தின் முதல் நாளான நேற்று (டிச., 27ல்) மதுரை கூடலழகர் கோயிலில் அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் மற்றும் திருமோகூர் வழித்துணை பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.