Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி 16ம் நாள் வழிபாடு: நாயகனாய் ... உந்து மதகளிற்றன்.. மார்கழி 18ம் நாள் வழிபாடு உந்து மதகளிற்றன்.. மார்கழி 18ம் நாள் ...
முதல் பக்கம் » செய்திகள்
அம்பரமே தண்ணீரே.. மார்கழி 17ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அம்பரமே தண்ணீரே.. மார்கழி 17ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
11:01

மலுமிச்சம்பட்டியில் கிழக்கு பார்த்து அமைந்துள்ள நவகோடி நாராயண பெருமாள் கோவிலில், நாளை காலை 5:00 மணிக்கு, திருப்பாவையின் பதினேழாம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புமலுமிச்சம்பட்டி நவகோடி நாராயண பெருமாள் கோவில் மிகவும் பழமையானது.

வைணவ ஆச்சார்யரான ராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில். நவக்கிரஹ தோஷம் நிவர்த்தியாகும் என்று, ராமானுஜரால் முன்மொழியப்பட்ட கோவில். இங்கு நவக்கிரஹ சாந்தி செய்து கொண்டால், மகாலட்சுமி கடாக்ஷமும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை காலை 5:00 மணிக்கு, அம்பரமே தண்ணீரே, சோறே அறம் செய்யும் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.

பாடலின் பொருள் உண்ண உணவும், பருக நீரும், உடுக்க உடையும், வேண்டும் அளவு தருமம் செய்து வாழ்கின்ற இடைக்குலத் தலைவனான நந்தகோபாலா, துயில் நீங்கி எழுந்திடு. துன்பம் அறியாத கொடி போன்று வளர்ந்து நிற்கும் எங்களுக்கு, கொழுந்து போன்ற தலைவி யசோதையே நீயும் துயில் நீங்கி எழுந்திரு.ஓங்கி மூவுலகங்களையும் அளந்து ஆகாயம் முழுவதும் நிறைத்து நின்ற பாதங்களை உடையவனே. தேவர்களுக்கெல்லாம் தலைவனான தேவாதி தேவனே. துயில் நீங்கி எழுந்தருள்வாயாக. செம்பொன்னால் செய்த கழல் என்னும் ஆபரணத்தை, காலில் அணிந்த பலதேவா, நீயும் உன் தம்பியும் உறங்காது எழுந்து பாருங்கள் என அழைத்துப் பாடுகின்றனர் பெண்கள் என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar