Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை மாவட்ட கோயில்களில் ... வைத்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு வைத்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் காட்டுப்பாதைகளில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2020
01:01

சபரிமலை: யானை மிதித்து ஒரு பக்தர் இறந்ததையடுத்து காட்டுப்பாதைகளில் பக்தர்கள் பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெருவழிப்பாதையில் முக்குழி அருகே கோவையை சேர்ந்த பக்தர் பதிரப்பன் என்பவரை யானை மிதித்து கொன்றது. இதனால் காட்டுப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.எருமேலி-பம்பை பெருவழிப்பாதை அடர்ந்த வனப்பகுதி. இங்கு மாலை 5:00 மணிக்கே இருள் சூழ தொடங்கும். எனவே அதற்கு முன்பாக பம்பை சென்று சேரும் வகையில் அழுதையில் இருந்து பக்தர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பம்பை சென்று சேர முடியாதவர்கள் முக்குழி, கரிமலை, வெள்ளாரம்செற்றை ஆகிய இடங்களில் முகாம்களில் தங்க வேண்டும்.புல்மேடு பாதையில் சத்திரத்தில் இருந்து காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் அனுமதித்தால் மாலைக்குள் சன்னிதானம் செல்வதில் சிக்கல் ஏற்படும். இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar