Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்று இவ்வுலகம் அளந்தாய்.. மார்கழி ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » செய்திகள்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்.. மார்கழி 25ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்.. மார்கழி 25ம் நாள் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஜன
2020
12:01

வெள்ளலுாரில் அமைந்துள்ள, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை அதிகாலையில் திருப்பாவையின், 25ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.

கோவிலின் சிறப்பு: வெள்ளலுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மன்னர் ஆட்சிக்காலத்தில் உருவானது இந்த கோவில். இங்கு வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான கரிவரதராஜ பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; கூடாரை வல்லி உற்சவத்தின் போது, ஆண்டாளுக்கு மாலை சாத்தி வழிபட்டால், திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலையில், ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.

பாடலின் பொருள்: அஷ்டமி இரவில் தேவகியின் மகனாய் பிறந்த நீ, அதே இரவில் யசோதையின் பிள்ளையாக எடுத்துச்சென்று வளர்க்கப்பட்டாய். இதை அறியாமல் உன்னைக் கொல்ல நினைத்த கம்சனுக்கு, தானே நெருப்பாய் நின்று அழித்து ஒழித்த, கண்ண பெருமான் அல்லவா நீ. உன்னை பிரிந்து ஏங்கும் ஏக்கத்தையும், அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாது, உனது செல்வத்தையும், வீரத்தையும், தீரத்தையும், எளிமையையும் பாட வந்துள்ளோம். உன்னையே யாசித்து வந்துள்ள எங்களுக்கு உன்னையும், நோன்புக்கு வேண்டிய பறையையும் தருவாயாக என்று வேண்டுகின்றனர் பெண்கள் என்பதே இப்பாடலின் பொருள்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar