சுவாமியின் வேலில் எலுமிச்சம்பழம் குத்துவதும், மாலை சாத்துவதும் ஏன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2020 03:01
எதிரி தொல்லை. திருஷ்டி நீங்குவதற்கு இப்படி செய்கின்றனர். இதே சமயம் தடை நீங்கி செயல் நிறைவேற விரும்பினால் கனிமாலை என்னும் எலுமிச்சை மாலையை சுவாமிக்கு சாத்தி வழிபட வேண்டும். இதனால் காயாக இருந்த செயல் கனியாக மாறி விடும்.