Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மருவத்தூர் தைப்பூச விழா ... ஈஷாவில் மாட்டு பொங்கல் கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிகால சோழனுக்கு பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
12:01

தஞ்சாவூர்: கல்லணையில், கரிகால சோழன் மணி மண்டபத்தில், கரிகால சோழனுக்கும், ஆங்கில பொறியாளர் ஆர்தர் காட்டனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் பொங்கல் விழா நடத்தினர்.

தஞ்சாவூர், கல்லணையை கட்டிய கரிகால சோழனுக்கும், அணையை செம்மைப்படுத்திய, ஆங்கில பொறியாளர் ஆர்தர் காட்டனுக்கும், நேற்று காலை, பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கப்பட்டது. காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில், விவசாயிகள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கரிகாலன் மணி மண்டபத்தில் உள்ள கரிகால சோழன் சிலைக்கும், கொள்ளிடம் கதவணையில் உள்ள ஆர்தர் காட்டன் சிலைக்கும் மாலை அணிவித்து, பொங்கல் படைத்து, வழிபாடு நடத்தினர்.

மணியரசன் கூறியதாவது: கல்லணை என்பது, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். இதை கட்டிய கரிகால சோழனுக்கும், செம்மைப்படுத்திய ஆர்தர் காட்டனுக்கும் நன்றி தெரிவிக்க, விவசாயிகள் அனைவரும் பொங்கலுக்கு மறுநாள், நன்றி பொங்கல் என கொண்டாட வேண்டும். முல்லை பெரியாறு அணையை வடிவமைத்து, கட்டிய பொறியாளர் பென்னிகுக் நினைவாக, அவரை போற்றும் வகையில், அந்த பகுதி மக்கள் விழா கொண்டாடி வருகின்றனர். அதுபோல, காவிரி உரிமை மீட்பு குழு, முதன் முறையாக, இந்த ஆண்டு முதல் இவ்விழாவை நடத்துகிறது. அரசுமும், இதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar