Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... சப்பளம்மா தேவி கோவிலில் மாடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா: 100 சிசிடிவி அமைக்க உத்தரவு
எழுத்தின் அளவு:
சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா: 100 சிசிடிவி அமைக்க உத்தரவு

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
01:01

திருப்பூர்:சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழாவில், பக்தர்கள் பாதுகாப்பு நலன்கருதி, 100 சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற, காங்கயம், சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, வரும், 30ல் துவங்கி, பிப்., 17 வரை நடக்கிறது. பிப்., 6, 7 மற்றும் 8ம் தேதிகளில், தேரோட்டம் நடக்கிறது.

தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சிவன்மலையில் நேற்று நடந்தது.தாராபுரம் சப்- கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் புனிதவதி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.தேரோட்ட நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். அதனால், அவர்களின் பாதுகாப்பு கருதி, 100 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். 300 போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். பக்தர் வசதிக்காக, மூன்று ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். மலையடிவாரத்தில் நெரிசலை குறைக்க, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.போக்குவரத்துதுறை மூலம், கூடுதல் பஸ் இயக்கப்பட வேண்டும். தமிழக அரசு தடை செய்துள்ள, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.உணவு பொருள் விற்பனையை, உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிக்க வேண்டுமென, சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.ஆலோசனை கூட்டத்தில், காங்கயம் பி.டி.ஓ., ரமஷே், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, போலீசார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar