Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ... பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பூஜை பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் திருவிழா கோலாகலம்: கிராம மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் திருவிழா கோலாகலம்: கிராம மக்கள் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

03 மார்
2020
10:03

ஊட்டி:மஞ்சூர் அருகே, துானேரி, மட்டகண்டி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.மஞ்சூர் அருகே, துானேரி கிராமத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, நாராயண மூர்த்தி கோவில், காலை, 9:00 மணிக்கு, ஊர் தலைவர் போஜன் தலைமையில் திரளான கிராம மக்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். பின், கொட்டரக்கண்டி பகுதியில் உள்ள கிணற்றில் பால் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து காணிக்கை செலுத்தினர். மட்டக்கண்டி கிராமத்தில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் ஆடா பகுதியில் உள்ள கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில் கிராம மக்கள் பாரம்பரிய உடையணிந்து ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஊர் தலைவர் நஞ்சுண்டராஜ் தலைமையில் கோவில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாஸ்திரப்படி சாலகட்ல ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலை ஸ்ரீ ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; ஆனி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மயிலிறகு மாலை அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar