Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநீரில் சொர்க்கமே இருக்கு! மாசிமக கதாநாயகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
03:03

மாசிமகத்தன்று சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வித்தியாசமான வகையில் விளக்கு வழிபாடு நடக்கும். இங்குள்ள தெப்பக்குளக்கரையில் தங்களின் கோரிக்கை நிறைவேறியதற்காக பெண்கள் விளக்கு ஒன்றை ஏற்றி வைப்பர். அந்த விளக்கை இவ்வாண்டில் கோரிக்கை வைப்பவர்கள், தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.  அடுத்த மாசிமகம் வரை வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபடுவர். இவ்வாறு செய்பவர்களுக்கு ஓராண்டிற்குள் கோரிக்கை நிறைவேறும். அவர்கள் அடுத்து வரும் மாசிமகத்தன்று குளக்கரையில் விளக்கேற்ற வேண்டும். திருமணம், குழந்தைப் பேறு, கடன்பிரச்னை, வேலைவாய்ப்பு, எதிரிபயம் முதலான நியாயமான கோரிக்கைகளுக்காக வேண்டுதல் செய்யலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar