Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி சித்திரை திருவிழா ... ரத்தத்தில் சோறு பிசைந்து சாமிக்கு நேர்த்திக்கடன் ரத்தத்தில் சோறு பிசைந்து சாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

14 மார்
2020
11:03

சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பக்தர்கள் வரவேண்டாம் என்ற வேண்டுகோளை நிராகரித்து, நுாற்றுக்கணக்கானோர் சன்னிதானம் வந்திருந்தனர். சபரிமலை நடை, அனைத்து தமிழ் மாதமும் கடைசி நாள் திறக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும். சபரிமலை அமைந்து உள்ள பத்தணந்திட்டை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், இந்த மாத பூஜைக்கு சபரிமலை வர வேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்தது.எந்த சிறப்பு பூஜைகளும் நடக்காது. அப்பம், அரவணை கவுன்டர் திறக்காது. அன்னதானம், ஓட்டல்கள் இல்லை எனவும், அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி, நடை திறந்த போது, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சன்னிதானம் வந்திருந்தனர். அவர்கள், கியூவில் நின்று தரிசனம் செய்தனர்.கொரோனா பீதியால் சிலர், முகக்கவசம் அணிந்து இருந்தனர். சிலர், துணியால் வாயை கட்டியிருந்தனர். நேற்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் குறைவான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.இன்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை நடைபெறும். 18-ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar