Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் ஈசனே.. ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 223 வது உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த மெதுார் பர்வதீஸ்வரர் கோவில்
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த மெதுார் பர்வதீஸ்வரர் கோவில்

பதிவு செய்த நாள்

17 மார்
2020
12:03

பொன்னேரி : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மெதுார் பர்வதீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து கிடப்பதுடன், காமாட்சி அம்மன் சன்னிதி சுவர் இடிந்து விழுந்து கிடப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி அடுத்த, மெதுார் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத பர்வதீஸ்வரர் கோவில், 1,116ம் ஆண்டு, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும்.சோழர்கள் கால கட்டட கலையை உணர்த்தும் வகையில், பர்வதீஸ்வரர் சன்னிதியின் கருவறை கஜபிருஷடம் வடிவில் உள்ளது.கருங்கல் மற்றும் செங்கற்களை கொண்டு, கட்டடம் அமைக்கப்பட்டது. அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் காமாட்சியம்மன், முருகன், விநாயகர் ஆகியோருக்கு தனி தனி சன்னிதிகள் உள்ளன.மிகவும் பழமை வாய்ந்த இத்திருத்தலம், தற்போது, சிதிலமடைந்து கிடக்கிறது. கோவில் சுவர்களின் செங்கற்கள் அரித்து கிடக்கிறது. 40 ஆண்டுகளாக கோவிலில் எவ்வித உற்சவங்களும் நடைபெறாமல் உள்ளன.சில தினங்களுக்கு முன், காமாட்சி அம்மன் சன்னிதி சுவர் இடிந்து விழுந்தது.

மற்ற சன்னிதிகளின் சுவர்களும், துாண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.கோவில் திருப்பணிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், அறநிலையத் துறை ஆணையரின் பொது நல நிதியின் மூலம், 46 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளன.கோவில் சிதிலமடைந்தும், சுவர்கள் இடிந்தும் விழுவதால், உடனடியாக திருப்பணிகளை தொடங்க வேண்டும் என, கிராமவாசிகள் வலியுறுத்தி உள்னளர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
மதுரை : ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar