Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பாதிப்பு எதிரொலி கோவிலுக்கு ... சிவன் கோயில் ராஜகோபுரம் கட்ட முடியனூர் பக்தர்கள் கோரிக்கை சிவன் கோயில் ராஜகோபுரம் கட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வைரஸ் எதிரொலி வெறிச்சோடிய திருநள்ளாறு கோவிலில்
எழுத்தின் அளவு:
கொரோனா வைரஸ் எதிரொலி வெறிச்சோடிய திருநள்ளாறு கோவிலில்

பதிவு செய்த நாள்

22 மார்
2020
02:03

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் கொரோனா வைரஸ் எதிரொலியால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளாறு விளங்கி வருகிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பல உயிரிழந்து வருகின்றனர்.இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பக்தர்கள் நலன் கருதி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க அரசு தடை விதித்து கடந்த 13ம் தேதி கோவில் நிர்வாகம் நளம் குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்டது. மேலும் பக்தர்களின் நலன் கருதி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் வரும் 31ம் தேதி வரை கோவில் நடை மூடப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் பரிகாரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து சனிபகவானை தரிசனம் மேற்கொள்வது வழக்கம் ஆனால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் எதிரொலியால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை இதனால் நளன்குளம். ராஜகோபுரம். வடக்கு வீதி.தெற்கு வீதி மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் கோவிலை சுற்றி பல்வேறு முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar