Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகருக்கு விவசாயிகள் மல்லிகை ... திருப்புவனத்தில் களையிழந்த மாரியம்மன் கோயில் திருவிழா திருப்புவனத்தில் களையிழந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியத்தில் வீடுகளுக்கு முன் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியத்தில் வீடுகளுக்கு முன் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 மார்
2020
03:03

 ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி, மஞ்சள் கரைத்த சொம்பை வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி, தண்ணீரில் மஞ்சலை கரைத்தால் நோய் பரவாது என்ற தகவல் வேகமாக பரவியது.இதேபோல் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மூலவர் கழுத்தில் இருந்த தாலி கீழே விழுந்ததால் ஆபத்து ஏற்படும் என மற்றொரு தகவல் பரவியது.இந்த இரண்டு தகவலால் ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் பெருமாள் கோவில் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, மெயின் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் தங்களின் வீடுகளுக்கு முன் விளக்கு ஏற்றி வைத்து பெண்கள் வழிபட்டனர்.சொம்பு தண்ணீரில் மஞ்சலை கரைத்து அதனுடன் வேப்பிலை, செம்பருத்தி, ரோஜா பூக்களை வைத்தும், சர்க்கரை, அருகம்புல் வைத்தும் வழிபட்டனர்.இதே போல் பலரது வீடுகளில் சொம்பு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar