Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவிலில் அமாவாசை தரிசனம் ... ரிஷிவந்தியத்தில் வீடுகளுக்கு முன் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு ரிஷிவந்தியத்தில் வீடுகளுக்கு முன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகருக்கு விவசாயிகள் மல்லிகை காணிக்கை
எழுத்தின் அளவு:
விநாயகருக்கு விவசாயிகள் மல்லிகை காணிக்கை

பதிவு செய்த நாள்

23 மார்
2020
03:03

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியம் கல்லுாத்து ஊராட்சி கே.பெருமாள்பட்டியில் விளைந்த மல்லிகை பூக்களை மதுரை உள்ளிட்ட இடங்களில் மார்க்கெட் மூடப்பட்டதால் விநாயகருக்கு விவசாயிகள் காணிக்கையாக்கின்றனர். இங்கு 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  மல்லிகை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தினமும் விளையும் மல்லிகையை மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல் அணைப்பட்டி பூ மார்க்கட்டிற்கு அனுப்புவர். நேற்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடந்த மக்கள் ஊரடங்கால் பூ மார்க்கெட்கள் மூடப்பட்டன. இதனால்  நேற்று அதிகாலை பறித்த மல்லிகையை விவசாயிகள் அங்குள்ள விநாயகருக்கு காணிக்கையாக்கின்றனர். விவசாயி மணிகண்டன் கூறுகையில், ‘சுவாமிக்கு மல்லிகையை காணிக்கை செலுத்த மக்கள் ஊரடங்கு உதவியது.  பறித்த மல்லிகையை 15 மணி நேரத்திற்கும்  மேல் பாதுகாக்கவும் முடியாது. பதப்படுத்தவும் இப்பகுதியில் வசதிகள் இல்லை,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar