Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டு வாசலில் மண் விளக்கேற்றி ... கொரோனாவை எதிர்க்க கிராம மக்கள் நூதன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வீட்டிற்குள் வராத வகையில் தடுக்க சொம்பு வைத்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2020
04:03

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா வைரஸ் தொற்று நோய் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் வகையில் கிராம மக்கள் மஞ்சள் கலந்த நீரை வேப்பிலையுடன் சொம்பை வெளியே வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், அரசு போக்குவரத்து கழக பணிமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகத்திற்குள் செல்வோர் கைகளை சோப்பு தண்ணீரில் கழுவிய பின்னரே உள்ளே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு செல்வோரும் கை, கால்களை சோப்பு தண்ணீரால் கழுவி விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாட்டு சாணி, கோமியம், மஞ்சள் கலந்த நீர் ஆகியவற்றை வீட்டிற்குள் தெளித்து சுத்தப்படுத்தினால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாது என்று தகவல் பரவி வருகிறது.

அதன்பேரில் கொரோனா தொற்றுநோய் தங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் மக்கள் சில நூதனமுறைகளைக் கையாண்டு உள்ளனர். இதற்க்காக செம்பு கலந்த சொம்பில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரை வேப்பிலையால் வீட்டிற்குள் அனைத்துப் பகுதிகளிலும் தெளித்துள்ளனர். பின்னர் அந்த சொம்பை வீட்டிற்கு வெளியே கோலம் போட்ட இடத்தில் வைத்து கொரோனா வைரஸ் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் வகையில் வைத்துள்ளனர். இதுபோன்று அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வைத்துக் கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar